கோடானு கோடி பேரே - Kodaanu Kodi Per Kaathirunthaare Song Lyrics

கோடானு கோடி பேரே - Kodaanu Kodi Per Kaathirunthaare
Artist: P. Susheela ,
Album/Movie: சிம்போ - Zimbo (1958)
Lyrics:
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே
குலக் கொழுந்தே நீ தேடி வந்தாயே
தூங்கடா தூங்கு.....
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே
மலர்த் தென்றல் வந்தே உனக்கு
சொல்லுதோர் சேதி
பூஞ்சோலை ஆடுதே உன்னைக் கொண்டாடி
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே...
நல்ல தவமே செய்தோர்
என்னைப் போலே யாரே....
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே
குலக் கொழுந்தே நீ தேடி வந்தாயே
தூங்கடா தூங்கு.......
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே
குலக் கொழுந்தே நீ தேடி வந்தாயே
தூங்கடா தூங்கு.....
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே
மலர்த் தென்றல் வந்தே உனக்கு
சொல்லுதோர் சேதி
பூஞ்சோலை ஆடுதே உன்னைக் கொண்டாடி
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே...
நல்ல தவமே செய்தோர்
என்னைப் போலே யாரே....
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே
குலக் கொழுந்தே நீ தேடி வந்தாயே
தூங்கடா தூங்கு.......
Releted Songs
கோடானு கோடி பேரே - Kodaanu Kodi Per Kaathirunthaare Song Lyrics, கோடானு கோடி பேரே - Kodaanu Kodi Per Kaathirunthaare Releasing at 11, Sep 2021 from Album / Movie சிம்போ - Zimbo (1958) Latest Song Lyrics