என் அன்பே என் மன்னவா - Mannava Song Lyrics

என் அன்பே என் மன்னவா - Mannava

என் அன்பே என் மன்னவா - Mannava


Lyrics:
தீராத ஆசை ஒன்று
காற்றோடு போகின்றதே…..ஏன்
ஆகாயம் பூமி ரெண்டும்
நாள் தோறும் தேய்கின்றதே…..ஏன்…
என் அன்பே என் மன்னவா
உந்தன் நெஞ்சின் மேல் நான்
கண் துஞ்ச வா வா
நம் உள்ளே
ஏன் இந்த மௌனம்
நான் செய்த பாவம் என்ன
சொல்வாயா…..
கார்கால மேகம் ஒன்று
கண்ணில் ஆரம்பம் ஒன்று……பார்…….
ஆஅ……ஆ…..திசை இல்லா வானின் மேலே
துணையில்லா பார்வை ஒன்று…..பார்…..
ஹோ ஹோ ஓஒ ஓஒ…..
உன் ஒளியாலே
உள் ஈரம் பபோக்கிட….வா….
ஹா…..ஆஅ……ஹா…..ஆ……ஆ….
உன் கரம் நீட்டி
நெஞ்சோடு அள்ளி செல்ல……வா…..
விழி ஒன்று தா மன்னவா…..
ஹா…..ஆஅ……ஹா…..ஆ…..ம்ம்ம்
என் அன்பே என் மன்னவா
உந்தன் நெஞ்சின் மேல் நான்
கண் துஞ்ச வா வா
நம் உள்ளே
ஏன் இந்த மௌனம்
நான் செய்த பாவம் என்ன
சொல்வாயா…..

என் அன்பே என் மன்னவா - Mannava Song Lyrics, என் அன்பே என் மன்னவா - Mannava Releasing at 11, Sep 2021 from Album / Movie வானம் கொட்டடும் - Vaanam Kottattum (2020) Latest Song Lyrics