நாதம் எழுந்ததடி - Natham Ezhundhatha Song Lyrics

நாதம் எழுந்ததடி - Natham Ezhundhatha

நாதம் எழுந்ததடி - Natham Ezhundhatha


Lyrics:
பெண் : நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி
ஆ..ஆ..ஆ..ஆ..
(இசை) சரணம் - 1
பெண்குழு : ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..
த நி ச் த நி ச் த நி ச் த நி
த நி ச் த நி ச் த நி ச் த நி
த நி ச் நி ரீ ச் நி த ப த ம
ஆண் : தாயென்ற சொல்லில் இன்பம் வந்து தாவ
தாயென்ற சொல்லில் இன்பம் வந்து தாவ
தை என்ற சந்தம் சொந்தங்கள் கொண்டாட
தை என்ற சந்தம் சொந்தங்கள் கொண்டாட
பெண் : மோகன பாடம் கீர்த்தனம் நூறு
மூழ்கிடும்போது பேதங்கள் ஏது
ஆண் : ஊடலில் தானாட பேரின்ப வெள்ளம்
ஆடலில் நாம் காண தானாகத் துள்ளும்
ச், நி த நி ச் ச் ச நி ச் ச நி த ம நி த ம
ம நி த ம ம நி த ம நி த ம க ரி ச
த நி ச த நி ச த நி ச ரி க ச ரி க
ச ரி க ம த ம த நி ரீ ச்
நி நி த த ம ம க க ரி
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி நாதம் எழுந்ததடி
பெண்குழு : ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..
(இசை) சரணம் - 2
பெண் : அழகு கண் கொண்டு உலகை நீ கண்டு
தினம் அனுதினம் கவி பாடிட வா
ஆண் : ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ
இனிய கற்கண்டு இளமை கண் கொண்டு
சுகமொடு சுகமென தேடிட வா
பெண் : ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ
ஆண் : காற்று மான் கூறும் கருணையின் கவிதை
பெண் : ஏற்றுக் கொண்டாடு கலைமகள் உறவை
ஆண் : காற்று மான் கூறும் கருணையின் கவிதை
பெண் : ஏற்றுக் கொண்டாடு கலைமகள் உறவை
ஆண் : கன்னி மயில் தனிமையில் பரதம்தான் பயில
கண்ணன் விழி உன்னைத் தொடும் சுகமடி
பெண்குழு : கனவிலே நினைவிலே மலர்ந்தது
மகிழ்ந்ததே இளம் மனம் உறவினில்
கனவிலே நினைவிலே இரு மனம் உயிரிலே
மலர்ந்தது மகிழ்ந்ததே
கலந்தது கரைந்ததே
விழிகளில் ஆசையும் விலகிடவே
உடலும் உயிரும் உறவில் உருகும் தினம் தினம்
மனதில் இதமும் பதமும்
பெருகும் அனுதினம்
உருகி உருகி பருகி பருகி கனிந்திட
பெண் : நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி ஆ..ஆ..ஆ

நாதம் எழுந்ததடி - Natham Ezhundhatha Song Lyrics, நாதம் எழுந்ததடி - Natham Ezhundhatha Releasing at 11, Sep 2021 from Album / Movie கோபுர வாசலிலே - Gopura Vasalile (1991) Latest Song Lyrics