ஒரு நூறு முறை - Oru Nooru Murai Song Lyrics

ஒரு நூறு முறை - Oru Nooru Murai

ஒரு நூறு முறை - Oru Nooru Murai

Artist: Sathyaprakash ,

Album/Movie: தேவ் - Dev (2019)


Lyrics:
ஒரு நூறு முறை
வந்து போன பாதை
அட இன்று மட்டும்
ஏனோ இந்த போதை
ஏன் என்று சொல் கண்ணே
ஏன் வந்தேன் உன் பின்னே
நெடுதூரம் முன்னே
நீண்டு கொண்டே செல்ல
ஒரு வார்த்தையாலே
தூரத்தை நீ கொள்ள
ஏதேனும் சொல் பெண்ணே
நீ சொல்லும் சொல் தேனே
என்னை நீ எடுத்தாய் சிறை
தாமரை பூ வருமோ தரை
காற்றிலும் நீ செதுக்கும் கானல் சிலை
நெஞ்சுக்குளே நீ நினைக்கும் அதை
நான் சொல்ல வேண்டுமென்றால் பிழை
வேறொன்றும் தோன்றவில்லை நான் மழலை
ஒரு நூறு முறை
வந்து போன பாதை
அட இன்று மட்டும்
ஏனோ இந்த போதை
ஏன் என்று சொல் கண்ணே
ஏன் வந்தேன் உன் பின்னே
நான் மழையினில் நனைந்தது இல்லை
ஓஹ் நடுவினில் குளித்து இல்லை
நான் மரகத மலைகளை பார்க்க
என் கனவிலும் வாய்த்தது இல்லை
விலாவில் சிறகுகள் கண்டேன்
உலாவ உன்னுடன் வந்தேன்
எழுந்தேன் விழுந்தேன் கரைந்தேன்
ஒரு நூறு முறை
வந்து போன பாதை
அட இன்று மட்டும்
ஏனோ இந்த போதை
ஏன் என்று சொல் கண்ணே
ஏன் வந்தேன் உன் பின்னே
நீ பறந்திடும் உயரத்தில் இருந்து
ஓஹ் பறவையின் பார்வையில் பார்த்தாய்
ஆஹ் சிறு சிறு உருவங்கள் விரைந்து
ஓஹ் நகர்வதை எறும்பென நினைத்தாய்
எல்லாமே நடக்குது இன்று
உனக்கும் பிடிக்கிது நன்று
மறந்தேன் எனை நான் இழந்தேன்
இது போல எந்த நாளும் என்றும் இல்லை
இனி மேலும் வரும் என்று நம்பவில்லை
வான் எங்கும் ஓஹ் கார்மேகம்
வா என்றல் ஹே நீர் வார்க்கும்
ஒரு தொகை மயில் தொற்றி கொண்ட தோளில்
மழை ஈரம் வந்து சாரல் வீசும் நாளில்
ஏதேனும் சொல் பெண்ணே
நீ சொல்லும் சொல் தேனே
ஓஹ் ஏன் என்னை நீ எடுத்தாய் சிறை
தாமரை பூ வருமோ தரை
காற்றிலும் நீ செதுக்கும் கானல் சிலை
நெஞ்சுக்குளே நினைக்கும் அதை
நீ சொல்ல வில்லை என்றல் பிழை
போகட்டும் நம்பிவிட்டேன் நீ மழலை

ஒரு நூறு முறை - Oru Nooru Murai Song Lyrics, ஒரு நூறு முறை - Oru Nooru Murai Releasing at 11, Sep 2021 from Album / Movie தேவ் - Dev (2019) Latest Song Lyrics