தூங்காத விழிகள் - Thoongatha Vizhigal Song Lyrics

தூங்காத விழிகள் - Thoongatha Vizhigal

தூங்காத விழிகள் - Thoongatha Vizhigal


Lyrics:
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது
(தூங்காத..)
மாமர இலை மேலே ஆ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேறும் நேரம் தீரும் பாரம்
அ..அஅ..அஅ.. ஆஆ.. ஆஆ..
(தூங்காத..)
ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேரும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கலை அல்லவோ
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மானுடம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
அ..அ..ஆஆ..ஆஆ..
(தூங்காத..)

தூங்காத விழிகள் - Thoongatha Vizhigal Song Lyrics, தூங்காத விழிகள் - Thoongatha Vizhigal Releasing at 11, Sep 2021 from Album / Movie அக்னி நட்சத்திரம் - Agni Natchathiram (1988) Latest Song Lyrics