வானம்தான் தீ - Vaanamthan Thee Song Lyrics

வானம்தான் தீ - Vaanamthan Thee

வானம்தான் தீ - Vaanamthan Thee


Lyrics:
வானம்தான் தீ புடிச்சி வெண்ணிலா எரிகிறதே
வீணை தான் நரம்பறுந்து வீதியில் அழுகிறதே
காதல் கவிதை எழுதிய காகிதம் கழுதை தின்பதுவோ
கடலில் கலக்கும் முன்பே நதிதான் உப்பாய் கரிப்பதுவோ
மூங்கில் காடே எரிகின்ற போது குழல் தான் இசைத்திடுமோ
தண்ணிர் எல்லாம் வெண்ணிர் ஆனால் தாமரை மலரிந்திடுமோ
வானம்தான் தீ புடிச்சி வெண்ணிலா எரிகிறதே
வீணை தான் நரம்பறுந்து வீதியில் அழுகிறதே
கூரை விட்டில் கொல்லிவைத்த போது
இந்த குருவிகள் எங்கே போகும்
அதன் சிறகுகள் தீயில் வேகும்
கோயில்கள் எல்லாம் கல்லரை ஆனால்
இந்த தெய்வம் எங்கே வாழும்
இது பாவம் செய்த பாவம்
வானவில்லை ரத்தமாகி போனதை
ரோசா பூவை மாடு மேய்ஞ்சி போனதை
துள்ளும் மீனை தூண்டில் வந்து தின்னுதே
என்ன நான் சொல்லுவேன் என்ன வென்று சொல்லுவேன்
வானம்தான் தீ புடிச்சி வெண்ணிலா எரிகிறதே
வீணை தான் நரம்பறுந்து வீதியில் அழுகிறதே
காதல் கவிதை எழுதிய காகிதம் கழுதை தின்பதுவோ
கடலில் கலக்கும் முன்பே நதிதான் உப்பாய் கரிப்பதுவோ
மூங்கில் காடே எரிகின்ற போது குழல் தான் இசைத்திடுமோ
தண்ணிர் எல்லாம் வெண்ணிர் ஆனால் தாமரை மலரிந்திடுமோ

வானம்தான் தீ - Vaanamthan Thee Song Lyrics, வானம்தான் தீ - Vaanamthan Thee Releasing at 11, Sep 2021 from Album / Movie சுக்ரன் - Sukran (2005) Latest Song Lyrics