வெள்ளை மயில் - Vellai Maiyil Song Lyrics

வெள்ளை மயில் - Vellai Maiyil

வெள்ளை மயில் - Vellai Maiyil


Lyrics:
ஆ: வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட
உன்னை காதல் என்ற வார்த்தைலே
சொல்லி சொல்லி நான் பாட
பெ: ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே
வாழ வேண்டும் உன்னோடு
ஆ: ஆசை நினைவடி இது ஆறாம் பிறையடி
உனை கண்டேன் ஒரு நோடி
அது காதல் முதற் படி
பெ: மீசை புல்லின் மேல் இவள் முத்தம் பனி துளி
இரு இதயம் சேரவே இனி இல்லை இடைவெளி
(ஆ: வெள்ளை)
பெ: ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே
வாழ வேண்டும் உன்னோடு
ஆ: பூங்காவனம் தூங்காது வானம்
ரீங்கரம் பாடும் வண்டு எந்தன் கையோடு வேண்டும்
பெ: ராக்கோழியாய் கூவுது முச்சு
கை ரேகை நூலில் மீது சேலை முந்தானையாச்சு
ஆ: சடை நிலா உன்னை நெஞ்சிலே
விதை என மூடி வைக்கவா
மதம் பிடித்தாடும் யானையாய்
மனக்குள்ளும் வெண்நீரான
பின்பு கூட பூ பூக்குதே
பெ: மூன்றாம் பிறை முன்நூறு மேகம்
சூழ்ந்தாழும் இந்த திங்கள் உந்தன் கண்ணாடியாகும்
ஆ: ஆனவரை ஆனந்த மோகம்
அன்னார்ந்து பார்த்தால் எந்தன் காதல் ஆகாயம் ஆகும்
பெ: மழைத்துளி வானில் தங்கினால்
மணல்வெளி ஈரமாகுமா சுவை சுவை என்று கூறினேன்
முதல் முதல் முத்தம் என்னும் பூவை கிள்ளி முத்தாடவா...
(பெ: மீசை புல்லின்)

வெள்ளை மயில் - Vellai Maiyil Song Lyrics, வெள்ளை மயில் - Vellai Maiyil Releasing at 11, Sep 2021 from Album / Movie சமர் - Samar (2013) Latest Song Lyrics