வெண் பஞ்சு மேகத்தில் - Venpanju Song Lyrics

வெண் பஞ்சு மேகத்தில் - Venpanju

வெண் பஞ்சு மேகத்தில் - Venpanju


Lyrics:
வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி
கண்ணுக்குள் வீடொன்று கட்டித்தான் வைத்தேனே
அங்கே நீ வந்தபின்னே கோவில் ஆனதே
இதயம் உன்னை தேடுதே
உயிரும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே
நினைவும் உன்னை தேடுதே
நிழலும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே
அடி பெண்ணே இறந்தாலும்
உன் மடியில் கண் மூடத்தானே
ஓடி வந்து உயிர் விடுவேன்
ஒரு பார்வை நீ பார்த்தால்
அது போதும் இப்போது நானும்
மீண்டும் மண்ணில் உயிர்த்தெழுவேன்
பெண்ணே உன் நெஞ்சுக்குள் சோகங்கள் கூடாது
ஆனந்த கண்ணீரில் அழுதாலும் தாங்காது
வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி
கண்ணுக்குள் வீடொன்று கட்டித்தான் வைத்தேனே
அங்கே நீ வந்தபின்னே கோவில் ஆனதே
இறைவா ஒரு வரம் கொடு
ஓ…… இவன் எந்தன் மகனாகவே
தினந்தோறும் அழுதுவிடு
ஓ… தாயாகி தாலாட்டவே
எங்கே நீ சென்றாலும்
என் கால்கள் எப்போதும்
உன் பின்னேதான் நடக்கும்
ஆகாயம் சாய்ந்தாலும் பூலோகம் ஓய்ந்தாலும்
நம் காதல்தான் இருக்கும்
வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி
கண்ணுக்குள் வீடொன்று கட்டித்தான் வைத்தேனே
அங்கே நீ வந்தபின்னே கோவில் ஆனதே

வெண் பஞ்சு மேகத்தில் - Venpanju Song Lyrics, வெண் பஞ்சு மேகத்தில் - Venpanju Releasing at 11, Sep 2021 from Album / Movie கண்டேன் காதலை - Kanden Kadhalai (2009) Latest Song Lyrics