விதை போல மறைவாக - Vidhai Pola Maraivaaka Song Lyrics

விதை போல மறைவாக - Vidhai Pola Maraivaaka

விதை போல மறைவாக - Vidhai Pola Maraivaaka


Lyrics:
விதை போல மறைவாக வாழ்ந்தவன் இன்று தான்
மத யானை போல் வருகிறான்
அடையாளம் தெரியாத உடையோடு திரிந்தவன்
படையோடு நடை பயில்கிறான்
இமை பொழுதும் உறங்காத காவலன்
இவன் சுமை கண்டு மிரளாத சேவகன்
கொள்கையில் மாறாத கோமகன்
இவன் திசை எங்கும் காத்திடும் திருமகன்
இடி வந்து விழுந்தாலும் இடியாதவன்
இடர் என்ன வந்தாலும் இடறாதவன்
பதறாமல் சிதறாமல் அதிராமல் உதிராமல்
இருக்கின்ற வரம் பெட்ட்றவன்
பகை என்ன வந்தாலும் பதராதவன்
பதவிகள் தடுத்தாலும் பணியாதவன்
ஓர் கோடி எதிர்த்தாலும் மிரலாதவன்
ஒற்றையை பல பேரை வதம் செய்தவன்
எதிரிகள் எவர் என்று என்னதவன்
தோல்வியின் விளும்பிலும் துவலாதவன்
விலை என்ன தந்தாலும் வலையாதவன்
எளிமைக்கு இவன் என்றும் துனையானவன்
மலையாக நின்று மற்போரில் வென்று
அடுத்த தளம் எதுவென்று அஞ்சாமல் தளமாடுவான்
[விதை போல ..]
தனியாக இருந்தாலும் படை தான் இவன்
தரணியை பிளக்கின்ற எடை தான் இவன்
புலன் ஐந்தும் தெளிவாக இருகின்றவன்
புறம் நான்கும் எளிதாக வலைகின்றவன்
உடையாத தடைகளை உடைகின்றவன்
உண்மையாய் சாதனை படைகின்றவன்
எரிமலை கோலம்பாக கொதிகின்றவன்
குறி வைத்து சமரிலே செய்கின்றவன்
மின்னல் என சீறி அமில மழை தூவி
அழுகின்றி தேசத்தை அழகாக துடைகின்றவன்
[விதை போல ..]

விதை போல மறைவாக - Vidhai Pola Maraivaaka Song Lyrics, விதை போல மறைவாக - Vidhai Pola Maraivaaka Releasing at 11, Sep 2021 from Album / Movie சிங்கம் 2 - Singam II (2013) Latest Song Lyrics