யார் என்ன சொன்னாலும் - Yaar Enna Sonnalum Song Lyrics

யார் என்ன சொன்னாலும் - Yaar Enna Sonnalum

யார் என்ன சொன்னாலும் - Yaar Enna Sonnalum


Lyrics:
யார்
அன்பே அன்பே ராதே
பூமியில ஓஹ் ஹோ தேவதைகள் தேவதைகள்
உங்கள் புன்னகையால்
மனம் வீசிருங்கள் வீசிருங்கள்
வானத்தில லட்சம் மின்மினிகள்
ஒரு மழை என்றே வந்து பொழியுங்கள்
மழ சிந்தும் தென் துளியில்
அட இல்லாத சுவை தான்
உன் பாசத்தில் கண்டேன்
என் வாழ்க்கைக்கொரு விடை தான்
உண்மைகள் எங்கே உண்மைகள் எங்கே
பொய்களுக்குள்ளே பொய்களுக்குள்ளே
நன்மைகள் எங்கே இமைகளுல்லே
யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
நாம் வந்த பின்னாலும்
நான் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும்
பேரு சொல்லும்
இந்த குடும்பம் ஒரு கோவில்
அதில் நீ தானே சாமி
இங்க நிலவுகள் பல கோடி
ஆனால் நீ தான் பூமி
சுற்றமும் முற்றமும்
யாருமே இன்றி
வாழ்ந்திடும் வீட்டினில்
தெய்வம் இல்லை
பாசங்கள் நேசங்கள்
ஏதுமே இன்றி
வாழ்ந்திடும் வாழ்க்கையோ
வாழ்க்கையில்லை
பிரிந்தே நாம்
வாழ்ந்திடும் போதிலும்
நினைவுகள் நம்மை
சேர்த்திடுமே
அழகாய் பூ பூத்திடவேண்டியே
வேர்கள் நீர் ஈர்திடுமே
இன்னோர் ஒரு ஜென்மம்
அது கிடைத்தாலும் கூட
இது போல் ஒரு சொந்தம்
கிடைத்திட நாம் வரம் தேவை
யாரென்ன சொன்னாலும்
யாரென்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
நாம் வந்த பின்னாலும்
நான் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பெரு சொல்லும்
துன்பங்கள் துயரங்கள்
யார் தந்த போதிலும்
இன்பங்கள் மட்டும்
நாம் சேர்த்து வைப்போம்
தெய்வங்களாய் நீங்கள்
வாழ்கின்ற வீட்டினில்
தேவர்களாய் நாங்கள்
காத்து நிப்போம்
மண்ணில் சிறு பறவை
வாழ்ந்திட
மரம் தான்
இடம் கொடுத்திடும்
மரம் தான் இடம் கொடுத்த போதும்
மண் தான் உயிர் அழித்திடும்
இன்னோர் ஒரு உலகில்
நான் வாழ்ந்தாலும் கூட
இது போல் ஒரு சொந்தம்
கிடைத்திட நான் வரம் கேட்டு
யார் என்ன சொன்னாலும்
யாரென்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
நாம் வந்த பின்னாலும்
நான் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பெரு சொல்லும்
இந்த குடும்பம் ஒரு கோவில்
அதில் நீ தானே சாமி
இங்க நிலவுகள் பல கோடி
ஆனால் நீ தான் பூமி

யார் என்ன சொன்னாலும் - Yaar Enna Sonnalum Song Lyrics, யார் என்ன சொன்னாலும் - Yaar Enna Sonnalum Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆம்பள - Aambala (2015) Latest Song Lyrics