ஆனதென்னமோ ஆனதே சுவை - Aanathennamo athe suvai Song Lyrics

ஆனதென்னமோ ஆனதே சுவை - Aanathennamo athe suvai

ஆனதென்னமோ ஆனதே சுவை - Aanathennamo athe suvai


Lyrics:
ஆனதென்னமோ ஆனதே சுவை
கானமெங்கே பாடிடு
பிரேமை கீதமும் கேட்டதாலே
பூமி சொர்க்கமே ஆனது
பூமி சொர்க்கமே ஆனது......(ஆனதென்னமோ)
என்ன மந்திரம் வீசினாயோ
இதய மலர்தனைக் கிள்ளினாயோ
கண்ணில் தோன்றிய நேரமுதலே
மனது உன் வசமானது....(ஆனதென்னமோ)
குலுங்கும் எழிலே கைகள் ஊடி
வனப்புக் கிளியே கண்கள் கூடி
அணைப்பில் சேர்வேன் எந்த நாளும்
காலம் கை வசமானது....(ஆனதென்னமோ)

ஆனதென்னமோ ஆனதே சுவை - Aanathennamo athe suvai Song Lyrics, ஆனதென்னமோ ஆனதே சுவை - Aanathennamo athe suvai Releasing at 11, Sep 2021 from Album / Movie ஜகதலப் பிரதாபன் - Jagathalaprathapan (1961) Latest Song Lyrics