அதோ வருகிறான் - Adho Varukiraan Song Lyrics

அதோ வருகிறான் - Adho Varukiraan

அதோ வருகிறான் - Adho Varukiraan


Lyrics:
அதோ வருகிறான் கண்ணே
அதோ வருகிறான்
ஆடாத பொம்மைப் போல
கோடாலி மீசையோடு........(அதோ)
ஓ.....சாவித்திரி.....கறுப்பும் இதானா
மாடு போல மேடை மேலே - மடிந்து
செத்தானே ஹார்ட் பெயில் ஆனானே
ஓ.....சாவித்திரி.....
எமதர்மராஜா என் நாதனுயிர் தாரும்
உயிரை நான் தர மாட்டேன்
உங்களை நான் விட மாட்டேன்
நான் டூட்டிக்குப் போகணுமே டயம் ஆச்சு (தர்மராஜா)
வித்தில்லாமல் விருக்ஷம் முளைக்குமா
அது எப்படி முளைக்கும்
வில்லில்லாமல் அம்பு பாயுமா
அது எப்படி பாயும்....
கரண்ட் இல்லாமல் லைட்டு எரியுமா
அது எப்படி எறியும்
காசில்லாமல் காலம் ஓடுமா
அது எப்படி ஓடும்
பூவில்லாமல் காயும் காய்க்குமா
அது எப்படி காய்க்கும்
புருஷன் இன்றிப் பிள்ளையும் பிறக்குமா....

அதோ வருகிறான் - Adho Varukiraan Song Lyrics, அதோ வருகிறான் - Adho Varukiraan Releasing at 11, Sep 2021 from Album / Movie கதாயாயகி - Kathanayaki (1955) (1955) Latest Song Lyrics