அடி சாரலே - Adi Saarale Song Lyrics

அடி சாரலே - Adi Saarale

அடி சாரலே - Adi Saarale


Lyrics:
அடிக்குதே மழை ரெண்டு நெஞ்சோட
துடிக்குதே அனல் துண்டு பஞ்சோட
தரையிலே கால் தாளம் போட்டிருக்க
மரங்கொத்தி பறவையாய் மனசை செதிளக்கும் பார்வை
உலகமே ஒரு நொடி உருண்டி கையோட சேர
நான் வான் வந்த வார்த்தை எல்லாம் மழையில் கரன்ஜோட
அடி சாரலே
பனி தூரலே
உன் பார்வையில் தேய்கிறேன்
உனக்குள்ளே நானே
குடை சாய்கிறேன்
சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்
அடி சாரலே
பனி தூரலே எஹ்
உன் பார்வையில் தேய்கிறேன்
உனக்குள்ளே நானே
குடை சாய்கிறேன்
சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்

அடி சாரலே - Adi Saarale Song Lyrics, அடி சாரலே - Adi Saarale Releasing at 11, Sep 2021 from Album / Movie சிக்கு புக்கு - Chikku Bukku (2010) Latest Song Lyrics