எங்கேயோ திக்கு - Engeyo Thikkudesai Song Lyrics

எங்கேயோ திக்கு - Engeyo Thikkudesai

எங்கேயோ திக்கு - Engeyo Thikkudesai


Lyrics:
எங்கேயோ திக்கு திசை
எங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தான்
அம்மாடி வந்ததென்ன என் வாழ்கை ஓடம்தான்
காவேரி தீரம் விட்டு கால்கள் வந்ததடி
காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி
கைமாறி நான் வளர்த்த பச்சைக்கிளி போனது
கண்ணார நானும்காண இத்தனை நாள் ஆனது
இரு கண்ணே செந்தமிழ்த்தேனே தந்தையின் பாசம் வென்றதடி
பசும் பொன்னே செவ்வந்திப்பூவே இத்துடன் சோகம் சென்றதடி
நான் கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது
இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது

எங்கேயோ திக்கு - Engeyo Thikkudesai Song Lyrics, எங்கேயோ திக்கு - Engeyo Thikkudesai Releasing at 11, Sep 2021 from Album / Movie மகா நதி - Mahanadhi (1994) Latest Song Lyrics