அலையாடும் போலே - Alaiyaadum Poley Song Lyrics

அலையாடும் போலே - Alaiyaadum Poley

அலையாடும் போலே - Alaiyaadum Poley


Lyrics:
அலையாடும் போலே மன நிலையாடலானேன்
அனாதை நான் தனியே வாடலானேன்
அனலிட்ட மெழுகு போல் உருகுறேனே வாழ்விலே
கனிந்து அன்பே காட்டவாரும் காணேன் (அலையாடும்)
என்னாசை அன்றே மாய்ந்ததே
இன்பம் தோன்றி மறைந்ததே
இன்னல் ஏனோ இனியும் பாரிலே
அலையாடும் போலே மன நிலையாடலானேன்..
நீதி பொழியும் நாட்டில் சாந்தி
நேர்மை முறையும் இல்லையா
மயங்கும் எந்தன் துன்பம் தீராதா அன்பும் நேராதா
அலையாடும் போலே மன நிலையாடலானேன்..

அலையாடும் போலே - Alaiyaadum Poley Song Lyrics, அலையாடும் போலே - Alaiyaadum Poley Releasing at 11, Sep 2021 from Album / Movie குமாரி - Kumari (1952) Latest Song Lyrics