இதயனே என்னை - Idhayane Song Lyrics

இதயனே என்னை - Idhayane

இதயனே என்னை - Idhayane


Lyrics:
இதயனே என்னை என்ன செய்கிறாய்
இனிமைகள் என்னில் செய்து போனாய்.
இதயனே என்ன மாயம் செய்கிறாய்
இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்.
வானம் விரிகிறதே
நாம் என் கோண மாற்று.
எல்லாம் புரிகிறதே
நீ என் சிணுங்கல் ஆற்றி.
பொய்கள் நீங்குதே
உண்மை தோன்றுதே.
உன்னை தோழனென்று
என் இதழ்கள் கூறுதே.
பூமி மாறுதே வண்ணம் ஏறுதே
உன்னை காதல் என்று
எந்தம் நெஞ்சம் கூறுதே.
உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
ஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.
நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.
உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
ஊவார் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.
நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.
இதயனே என்னை என்ன செய்கிறாய்
இனிமைகள் என்னில் செய்து போனாய்.
இதயனே என்ன மாயம் செய்கிறாய்
இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்.
எதிரும் பூதிரும் உன்னை என்னை
நான் நினைக்க
உனது உதிரம் என்று உன்னை மாற்றினாய்.
சருகு சருகு என்று நான்
உதிர்ந்து விழும் போதும்
சிறகு சிறகு தந்து வானில் ஏற்றினாய்.
முதல் முறை எனது ஆளை தாண்டி
தொலை தாண்டி கேள்வி இன்றி உள்ளே செல்கிறாயோ.
முதன் முறை எனது நெஞ்சம் கண்ணு
உன்னை கண்டு கண்கள் கண்டு காதல் சொல்கிறாய்
உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
ஊவார் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.
நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.
உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
ஊவார் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.
நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.
இதயனே என்னை என்ன செய்கிறாய்
இனிமைகள் என்னில் செய்து போனாய்.
இதயனே என்ன மாயம் செய்கிறாய்
இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்.

இதயனே என்னை - Idhayane Song Lyrics, இதயனே என்னை - Idhayane Releasing at 11, Sep 2021 from Album / Movie வேலைக்காரன் - Velaikkaran (2017) Latest Song Lyrics