கம்பன் செல்லி கவிதை - Kamban Shelly Song Lyrics

கம்பன் செல்லி கவிதை - Kamban Shelly

கம்பன் செல்லி கவிதை - Kamban Shelly


Lyrics:
கம்பன் செல்லி கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்
கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்
உன்னோடு மட்டும் ஊமை ஆனதென்ன
என் பாசை உன்னைக் கண்டு பிரிந்ததென்ன
கம்பன் செல்லி கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்
கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்
உன்னோடு மட்டும் ஊமை ஆனதென்ன
என் பாசை உன்னைக் கண்டு பிரிந்ததென்ன
தண்டவாளம் போல் சேர்ந்து நிர்க்கிறோம்
தொட்டுக் கொள்ளவே இப்போது வாய்ப்பு இல்லையே
காதல் கடிதங்கள் நூறு எழுதினேன்
அஞ்சல் செய்யவே நெஞ்சோடு அச்சம் முல்லையே
என் பூக்கள் வாடிப் போகும் முன்
என் நெஞ்சம் வாடிப் போகிறேன்
வாள் வால் இழந்த வீரன் ஆகிறேன்
கம்பன் செல்லி கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்
கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்
உன்னோடு மட்டும் ஊமை ஆனதென்ன
என் பாசை உன்னைக் கண்டு பிரிந்ததென்ன
கம்பன் செல்லி கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்
கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்
ஒரு கண்ணில் வானம் வைத்தாய்
மறு கண்ணில் பூமி வைத்தாய்
இரண்டையும் தாண்டி எங்கு போக
விழிகளைத் திருடிக் கொண்டாய்
மொழிகளை திருடிக் கொண்டாய்
எண்ணங்கள் கோடி என்ன சொல்வது
மண்ணோடு தங்கள் வேர்களை
மரங்கள் மூடிக் கொள்ளலாம்
நெஞ்சோடு காதல் மூடுமா
கம்பன் செல்லி கவிதை முழுதும்
பாடிக் காட்டுவேன்
கட்டை விரலில் காளி தாசன்
எழுதிக் காட்டுவேன்
காட்டுவேன் காட்டுவேன் ஹே ஏ
எழுதிக் காட்டுவேன்
காட்டுவேன் காட்டுவேன் ஹே ஏ

கம்பன் செல்லி கவிதை - Kamban Shelly Song Lyrics, கம்பன் செல்லி கவிதை - Kamban Shelly Releasing at 11, Sep 2021 from Album / Movie ரங்கீலா - Rangeela (1995) Latest Song Lyrics