கருகமணி இரு சரடு - Karugamani Iru Saradu Song Lyrics

கருகமணி இரு சரடு - Karugamani Iru Saradu

கருகமணி இரு சரடு - Karugamani Iru Saradu


Lyrics:
ஆஆஆ...ஆஆஆ...ஆஆஆ...
கண்ணன் உனையே நான்
நெஞ்சில் நினைத்தேன்
மலரைப் பொழிந்தேன்
தவமே புரிந்தேன் அருகே வா....
கருகமணி இரு சரடு.. கும்தலக்கா கும்
கண்ணு கொண்டு கோர்த்தவற்கு..கும்தலக்கா கும்
நாடு தாரேன் நகரம் தாரேன்..கும்தலக்கா கும்
நாகப்பட்டினம் பாதி தாரேன்....கும்தலக்கா கும்...
கருகமணி இரு சரடு
கண்ணு கொண்டு கோர்த்தவற்கு
நாடு தாரேன் நகரம் தாரேன்
நாகப்பட்டினம் பாதி தாரேன்
இது கூடவா தெரியாது.....கீரை விதை...
இதுக்கு சொல்லுங்கடி பாக்கலாம்
அக்கா தங்கை உறவு உண்டு...கும்தலக்கா கும்
அண்ட அண்ட வீடு உண்டு....கும்தலக்கா கும்
கிட்ட கிட்ட வந்தாலும்....கும்தலக்கா கும்
தொட்டுக் கொள்ள முடியாது.... கும்தலக்கா கும்
அக்கா தங்கை உறவு உண்டு...கும்தலக்கா கும்
அண்ட அண்ட வீடு உண்டு....கும்தலக்கா கும்
கிட்ட கிட்ட வந்தாலும்....கும்தலக்கா கும்
தொட்டுக் கொள்ள முடியாது.... கும்தலக்கா கும்
ஹாஹ்ஹா.....ரெண்டு கண்ணு.....

கருகமணி இரு சரடு - Karugamani Iru Saradu Song Lyrics, கருகமணி இரு சரடு - Karugamani Iru Saradu Releasing at 11, Sep 2021 from Album / Movie சோலைக்குயில் - Solaikuyil (1989) Latest Song Lyrics