மாயம் செய்தாயோ என்னை நான் - Mayam seidhayo Song Lyrics

மாயம் செய்தாயோ என்னை நான் - Mayam seidhayo

மாயம் செய்தாயோ என்னை நான் - Mayam seidhayo


Lyrics:
மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ
என்னை நான் மறந்தேனே
மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ
என் மனதை நான் தந்தேனே
விழிகளில் வானவில்லை கோர்த்து
செவியினில் புன்னகையும் சேர்த்து
முதல் முறை வாழ்வினில் சுவாசித்தேனே
வானத்தில் மிதக்கும் மேகம் போலே
உன்னைத் தேடிக் கரைந்த உள்ளம்
சிறகின்றி இன்று தான் பறந்ததே
காற்றைப் போல் வீசி ஏனோ
சிறகின்றிப் பறந்தேனோ
கண்ணா நான் உன்னை அடைய
நான் வரைந்த சித்திரமோ
என் முன்னே நிற்குதேனோ
அன்பே நீ என்னை ஏத்துக்க
நீ தான் நீ தானோ நான் வாழும் அர்த்தமோ
இமையில் இமையில் அருகில் நின்றாய் நின்றாய்
எந்தன் உறக்கம் கொண்டுச் சென்றாயோ
கண்ணைக் கட்டி உன்னை
காட்டில் விட்டால் கூட
என்னை வந்தடைவாயோ....(மாயம்)
நான் விரலால் தொடும் போது
நீ என்னைப் பார்க்கும் போது
கண்ணால் நாம் பேசிக்க
நாம் வாழும் வாழ்வே என்றும்
முடிவில்லா வாழ்வாய் மாறும்
அன்பே நீ ஏண்டா யோசிக்க
எந்தன் உயிரோ பிரிந்தாலும்
உனக்குள் வாழ்வேனோ
தேடல் தேடல் இனி உந்தன் தேடல்
எந்தன் ஆயுள் முடியும் வரை தேடல்
இரவும் பகலும் இனி மாறும் மாறும்
என்னால் உந்தன் உலகம் மாறிப் போகும்..(மாயம்)

மாயம் செய்தாயோ என்னை நான் - Mayam seidhayo Song Lyrics, மாயம் செய்தாயோ என்னை நான் - Mayam seidhayo Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆதியும் அந்தமும் - Adiyum Andamum (2014) Latest Song Lyrics