முருகனே செந்தில் - Murugani Senthil Song Lyrics
முருகனே செந்தில் - Murugani Senthil
Artist: Seerkazhi Govindarajan ,
Album/Movie: கந்தன் கருணை - Kandan Karunai (1967)
Lyrics:
முருகனே செந்தில் முதல்வனே
மாயோன் மருகனே ஈசன் மகனே...
ஒரு கை முகன் தம்பியே
நின்னுடைய தண்டைக் கால்
எப்பொழுதும் நம்பியே
கை தொழுவேன் நான்...
ஒரு முருகா எந்தன் உள்ளம் குளிர
உவந்துடனே...
வருமுருகாவென்று வாய்வெறுவான் நிற்ப
கையிங்ஙணே...
தருமுருகாவென்று தான் புலம்பா நிற்பத்
தையன் முன்னே... ஏ...
திருமுருகாற்றுப் படையுடனே வரும்
சேவகனே... ஏ...
திருமுருகாற்றுப் படையுடனே வரும்
சேவகனே...
முருகனே செந்தில் முதல்வனே
மாயோன் மருகனே ஈசன் மகனே...
ஒரு கை முகன் தம்பியே
நின்னுடைய தண்டைக் கால்
எப்பொழுதும் நம்பியே
கை தொழுவேன் நான்...
ஒரு முருகா எந்தன் உள்ளம் குளிர
உவந்துடனே...
வருமுருகாவென்று வாய்வெறுவான் நிற்ப
கையிங்ஙணே...
தருமுருகாவென்று தான் புலம்பா நிற்பத்
தையன் முன்னே... ஏ...
திருமுருகாற்றுப் படையுடனே வரும்
சேவகனே... ஏ...
திருமுருகாற்றுப் படையுடனே வரும்
சேவகனே...
Releted Songs
முருகனே செந்தில் - Murugani Senthil Song Lyrics, முருகனே செந்தில் - Murugani Senthil Releasing at 11, Sep 2021 from Album / Movie கந்தன் கருணை - Kandan Karunai (1967) Latest Song Lyrics