நானே இந்திரன் நானே - Naane Indhiran Song Lyrics

நானே இந்திரன் நானே - Naane Indhiran
Artist: Benny Dayal ,Viveka ,
Album/Movie: சிங்கம் - Singam (2010)
Lyrics:
நாலு காலு பாய்ச்சலிலே
ரெண்டு கண்ணு மேய்ச்சலிலே
எட்டு திசை குச்சலிலே
தடுக்கிற ஓசையிலே
சுத்தி வரான் சுழண்டு வரான்
புயல் போல எங்கும்
அட பாய்ந்து வரான் பறந்து வரான்
நம்ம துரை சிங்கம்
நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல்
சுத்தி வருவேன்
பாதி நல்லவன் மீதி வல்லவன்
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்
முட்டி உடைப்பேன்
காக்கி சட்ட நாட்டாம நானே
கைது பண்ணும வேலை இல்லை
ஆனந தம்பி சண்டைக்கு வீனா
காசு போடா தேவை இல்லை
வீராதி வீரன் எல்லாம் எப்போதுமே
வீராப்பா திரிவதில்லை
ஹே சொல்லிதரவா
ஹே அள்ளி விடவா
ஹே சொல்லிதரவா
ஹே அள்ளி விடவா
ஹே அம்மாவின் கையில் சோறு
அதில் உள்ள ருசியே வேறு
தினம் தோறும தின்னு பாரு
உன்னோட ஆயுள் நூறு
சொந்த பந்தங்கள் கூட இருந்தா
வந்த துன்பங்கள் தூர பறக்கும்
தாமிரபரணியில மூழ்கி குளிச்சா
பரணி ஆளுகிற தெம்பு கிடைக்கும்
ஊரோட இருக்கணும் டா
என்ன போல பேரோட இருக்கணும் டா
கத்துதரவா வா வா ஒத்துகிடவா
நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல்
சுத்தி வருவேன்
ஹே சீறிவரும் காள கூட ஒதுங்கும்
இவன் பேரை சொன்னா வன்முறையும் அடங்கும்
நல்லூரில் பொறந்த ஒரு தங்கம்
இவன் காக்கிசட்ட போட்டா சிங்கம்
கருக்கு வேல்லைனாறு கலையத்தான் நிக்குராறு
கலைவாணி யாரும் வந்தா கலவங்க
விடமாட்டாறு
எங்க ஊரில் ஒரு கெட்ட பழக்கம்
யாரும் கேட்டாலும் அள்ளி கொடுப்போம்
எதிரி வந்தாலும் நான் மதிப்போம்
எந்த நிலைமையிலும் மேலே இருப்போம்
குல தெய்வம் ஆறுமுகம்
எங்களுக்கு எப்போதும் எழுமுகம்
வேண்டிகிடவா வெற்றி தரவா
வேண்டிகிடவா வெற்றி தரவா
நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல்
சுத்தி வருவேன்
பாதி நல்லவன் மீதி வல்லவன்
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்
முட்டி உடைப்பேன்
நாலு காலு பாய்ச்சலிலே
ரெண்டு கண்ணு மேய்ச்சலிலே
எட்டு திசை குச்சலிலே
தடுக்கிற ஓசையிலே
சுத்தி வரான் சுழண்டு வரான்
புயல் போல எங்கும்
அட பாய்ந்து வரான் பறந்து வரான்
நம்ம துரை சிங்கம்
நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல்
சுத்தி வருவேன்
பாதி நல்லவன் மீதி வல்லவன்
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்
முட்டி உடைப்பேன்
காக்கி சட்ட நாட்டாம நானே
கைது பண்ணும வேலை இல்லை
ஆனந தம்பி சண்டைக்கு வீனா
காசு போடா தேவை இல்லை
வீராதி வீரன் எல்லாம் எப்போதுமே
வீராப்பா திரிவதில்லை
ஹே சொல்லிதரவா
ஹே அள்ளி விடவா
ஹே சொல்லிதரவா
ஹே அள்ளி விடவா
ஹே அம்மாவின் கையில் சோறு
அதில் உள்ள ருசியே வேறு
தினம் தோறும தின்னு பாரு
உன்னோட ஆயுள் நூறு
சொந்த பந்தங்கள் கூட இருந்தா
வந்த துன்பங்கள் தூர பறக்கும்
தாமிரபரணியில மூழ்கி குளிச்சா
பரணி ஆளுகிற தெம்பு கிடைக்கும்
ஊரோட இருக்கணும் டா
என்ன போல பேரோட இருக்கணும் டா
கத்துதரவா வா வா ஒத்துகிடவா
நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல்
சுத்தி வருவேன்
ஹே சீறிவரும் காள கூட ஒதுங்கும்
இவன் பேரை சொன்னா வன்முறையும் அடங்கும்
நல்லூரில் பொறந்த ஒரு தங்கம்
இவன் காக்கிசட்ட போட்டா சிங்கம்
கருக்கு வேல்லைனாறு கலையத்தான் நிக்குராறு
கலைவாணி யாரும் வந்தா கலவங்க
விடமாட்டாறு
எங்க ஊரில் ஒரு கெட்ட பழக்கம்
யாரும் கேட்டாலும் அள்ளி கொடுப்போம்
எதிரி வந்தாலும் நான் மதிப்போம்
எந்த நிலைமையிலும் மேலே இருப்போம்
குல தெய்வம் ஆறுமுகம்
எங்களுக்கு எப்போதும் எழுமுகம்
வேண்டிகிடவா வெற்றி தரவா
வேண்டிகிடவா வெற்றி தரவா
நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல்
சுத்தி வருவேன்
பாதி நல்லவன் மீதி வல்லவன்
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்
முட்டி உடைப்பேன்
Releted Songs
நானே இந்திரன் நானே - Naane Indhiran Song Lyrics, நானே இந்திரன் நானே - Naane Indhiran Releasing at 11, Sep 2021 from Album / Movie சிங்கம் - Singam (2010) Latest Song Lyrics