நந்தவனத்திலோர் ஆண்டி - Nandhavanatthil Or Aandi Song Lyrics

நந்தவனத்திலோர் ஆண்டி - Nandhavanatthil Or Aandi

நந்தவனத்திலோர் ஆண்டி - Nandhavanatthil Or Aandi


Lyrics:
நந்தவனத்திலோர் ஆண்டி....
அவன் வந்த இடத்தில் மங்கையை வேண்டி
நந்தவனத்திலோர் ஆண்டி....
அவன் வந்த இடத்தில் மங்கையை வேண்டி
வார்த்தையைக் கொடுத்துப்புட்டாண்டி...
இவன் வம்பாக மாட்டிக்கிட்டு தொங்கப் போறாண்டி
நந்தவனத்திலோர் ஆண்டி....
அவன் வந்த இடத்தில் மங்கையை வேண்டி
காஷாயம் கட்டிக்கிட்டாண்டி....
கொஞ்சம் காதல் கதையிலும் ஒட்டிக்கிட்டாண்டி (காஷாயம்)
வேஷத்தை மாத்திக்கிட்டாண்டி.....
இப்போ வேறொரு ஆளாகி வெளுத்துக் கட்றாண்டி
நந்தவனத்திலோர் ஆண்டி....
அவன் வந்த இடத்தில் மங்கையை வேண்டி

நந்தவனத்திலோர் ஆண்டி - Nandhavanatthil Or Aandi Song Lyrics, நந்தவனத்திலோர் ஆண்டி - Nandhavanatthil Or Aandi Releasing at 11, Sep 2021 from Album / Movie அரசிளங்குமரி - Arasilangkumari (1961) Latest Song Lyrics