ஒரு பாதி கதவு - Oru paadhi Kathavu Song Lyrics

ஒரு பாதி கதவு - Oru paadhi Kathavu

ஒரு பாதி கதவு - Oru paadhi Kathavu


Lyrics:
ஆ: நீ என்பதே நான் தானடி
நான் என்பதே நாம் தானடி... ஈ...
ஆ: ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
பெ: ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்
(நீ என்பதே)
ஆ: ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி... ஈ...
ஆ: இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளை சோர்த்து விடும்
பெ: ஓ... கதவுகளை திருடி விடும்
அதிசயத்தை காதில் செய்யும்
ஆ: இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது
இடையில் பெய் பூட்டு போனது
பெ: வாசல் தல்லாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே
ஆ: ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி... ஈ...
ஆ: ஓ... இடி இடித்தும் மழை அடித்தும்
அசையாமல் நின்றிருந்தோம்
பெ: ஓ... இன்றேனே நம் மூச்சும்
மென் காற்றில் இணைந்து விட்டோம்
ஆ: இதயம் ஒன்றாகி போனதே
கதவு இல்லாமல் ஆனதே
பெ: இனி மேல் நம் வீட்டிலே
பூங்காற்று தான் தினம் வீசுமே
ஆ: ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
பெ: ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாத்திருந்தோம்
(நீ என்பதே)

ஒரு பாதி கதவு - Oru paadhi Kathavu Song Lyrics, ஒரு பாதி கதவு - Oru paadhi Kathavu Releasing at 11, Sep 2021 from Album / Movie தாண்டவம் - Thandavam (2012) Latest Song Lyrics