தாகம் தீரகானல் நீரை - Thaagam Theerea Song Lyrics

தாகம் தீரகானல் நீரை - Thaagam Theerea
Artist: Padmalatha ,
Album/Movie: அமர காவியம் - Amara Kaaviyam (2004) (2004)
Lyrics:
தாகம் தீரகானல் நீரை
காதல் இன்றுகாட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே
கண்கள் ஈரத்தை
காணும் நேரத்தில்
விழி வழி உயிர் போகுதே
அந்தி நேரத்தில்
அன்பின் ஏக்கத்தில்
உயிரேனை மனம் தேடுதே
தாகம் தீர
கானல் நீரை
காதல் இன்று
காட்டுதே
வா சகி வா சகி
வா சகி வா சகி
வானம் போல் வாழலாம்
நாம் வா சகி
வா சகி வா சகி
வா சகி வா சகி
காதலை நெஞ்சிலே
ஏந்திடும் வா சகி
உயிர் தொடும் பனியே
ஊசியிலை காடுகளில்
வீசி வரும் காற்றும்
சுடுகிறதேய் ஓ
இது என்ன கனவோ
துணை இழந்த
ஒரு பறவை
துடி துடித்து
அழுதே சோகத்திலே ஓ ஹோ
ஒன்றின் உயிர் போகும்
இல்லை ரெண்டும் வாழும்
இறைவன் அவன் விதியை விதியை
யாருசொல்ல கூடும்
தாகம் தீர கானல் நீரை
காதல் இன்று காட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே
சிறகுகள் கொடுத்தே
சிறைபிடிக்கும் காதலிலே
சிலுவைகளை இதயம் சுமக்கிறதே
ஓ ஓ
வழிகளை கொடுத்தே
வருடி விடும் வாழ்க்கையிலே
உறவுகளின் சதிகள் தொடர்கிறதே ஓ ஓ
காதல் கொண்டு வாழும்
காந்தள் மலர் நாளும்
அடை மழையில் நனைந்தே நனைந்தே சூரியனை தேடும்
தாகம் தீர கானல் நீரை
காதல் இன்று காட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே
கண்கள் ஈரத்தை
காணும் நேரத்தில்
விழி வழி உயிர் போகுதே
அந்தி நேரத்தில்
அன்பின் ஏக்கத்தில்
உயிரேனை மனம் தேடுதே
வா சகி வா சகி
வா சகி வா சகி
வானம் போல் நாமும்
வாழலாம் வா சகி
வா சகி வா சகி
வா சகி வா சகி
காதலை நெஞ்சிலே
ஏந்திடும் வா சகி
தாகம் தீரகானல் நீரை
காதல் இன்றுகாட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே
கண்கள் ஈரத்தை
காணும் நேரத்தில்
விழி வழி உயிர் போகுதே
அந்தி நேரத்தில்
அன்பின் ஏக்கத்தில்
உயிரேனை மனம் தேடுதே
தாகம் தீர
கானல் நீரை
காதல் இன்று
காட்டுதே
வா சகி வா சகி
வா சகி வா சகி
வானம் போல் வாழலாம்
நாம் வா சகி
வா சகி வா சகி
வா சகி வா சகி
காதலை நெஞ்சிலே
ஏந்திடும் வா சகி
உயிர் தொடும் பனியே
ஊசியிலை காடுகளில்
வீசி வரும் காற்றும்
சுடுகிறதேய் ஓ
இது என்ன கனவோ
துணை இழந்த
ஒரு பறவை
துடி துடித்து
அழுதே சோகத்திலே ஓ ஹோ
ஒன்றின் உயிர் போகும்
இல்லை ரெண்டும் வாழும்
இறைவன் அவன் விதியை விதியை
யாருசொல்ல கூடும்
தாகம் தீர கானல் நீரை
காதல் இன்று காட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே
சிறகுகள் கொடுத்தே
சிறைபிடிக்கும் காதலிலே
சிலுவைகளை இதயம் சுமக்கிறதே
ஓ ஓ
வழிகளை கொடுத்தே
வருடி விடும் வாழ்க்கையிலே
உறவுகளின் சதிகள் தொடர்கிறதே ஓ ஓ
காதல் கொண்டு வாழும்
காந்தள் மலர் நாளும்
அடை மழையில் நனைந்தே நனைந்தே சூரியனை தேடும்
தாகம் தீர கானல் நீரை
காதல் இன்று காட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே
கண்கள் ஈரத்தை
காணும் நேரத்தில்
விழி வழி உயிர் போகுதே
அந்தி நேரத்தில்
அன்பின் ஏக்கத்தில்
உயிரேனை மனம் தேடுதே
வா சகி வா சகி
வா சகி வா சகி
வானம் போல் நாமும்
வாழலாம் வா சகி
வா சகி வா சகி
வா சகி வா சகி
காதலை நெஞ்சிலே
ஏந்திடும் வா சகி
Releted Album
தாகம் தீரகானல் நீரை - Thaagam Theerea Song Lyrics, தாகம் தீரகானல் நீரை - Thaagam Theerea Releasing at 11, Sep 2021 from Album / Movie அமர காவியம் - Amara Kaaviyam (2004) (2004) Latest Song Lyrics