மௌனம் பேசும் வார்த்தை யாவும் - Mounam Pesum Song Lyrics

மௌனம் பேசும் வார்த்தை யாவும் - Mounam Pesum

மௌனம் பேசும் வார்த்தை யாவும் - Mounam Pesum


Lyrics:
மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும் மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே
பிரிவென்று ஏதும் இல்லை
உயிரென்று ஆன பின்னே
நீ என்றால் நீ இல்லை
நானே நானே தானே
மெது மெதுவாய் திரு உருவாய் ஆனாய் ஆனாயே
ஆசை ஆசை கொண்டு
ஓசை ஓசை இன்றி
நாளும் நானும் வருவேன்
கோடி கோடி யுகம்
நாடி நாடி வந்து
சேவை சேவை புரிவேன்
நெகிழும் நினைவுகள்
நெஞ்சில் பேசுதே
காலமே கைகொடு
காதல் காதல் எந்நாளும் நீள
இனிதான வாழ்வில் சேர
ஓ.. ஒரு நூறு ஆயுள் வாழ
மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும் மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே
அலைகள் போலவே
காதல் மோதுமே
சேருமா ஓர் கரை
மோதும் மோதும் ஓயாமல் மோதும்
ஓர்நாளும் சேர்ந்தே தீரும்
ஓ.. ஆனாலும் வந்தே சேரும்….
ஆசை ஆசை கொண்டு
ஓசை ஓசை இன்றி
நாளும் நானும் வருவேன்
கோடி கோடி யுகம்
நாடி நாடி வந்து
சேவை சேவை புரிவேன்
மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும் மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே
பிரிவென்று ஏதும் இல்லை
உயிரென்று ஆன பின்னே
நீ என்றால் நீ இல்லை நானே நானே தானே
மெது மெதுவாய் திரு உருவாய் ஆனாய் ஆனாயே
ஆசை ஆசை கொண்டு
ஓசை ஓசை இன்றி
நாளும் நானும் வருவேன்
கோடி கோடி யுகம்
நாடி நாடி வந்து
சேவை சேவை புரிவேன்

மௌனம் பேசும் வார்த்தை யாவும் - Mounam Pesum Song Lyrics, மௌனம் பேசும் வார்த்தை யாவும் - Mounam Pesum Releasing at 11, Sep 2021 from Album / Movie அமர காவியம் - Amara Kaaviyam (2004) (2004) Latest Song Lyrics