தண்ணீரிலே மீன் அழுதால் - Thaneerile Song Lyrics

தண்ணீரிலே மீன் அழுதால் - Thaneerile

தண்ணீரிலே மீன் அழுதால் - Thaneerile


Lyrics:
தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யாரறிவார்
தனிமையிலே நீயழுதால்
உன் மனதை யாரறிவார்
தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யாரறிவார்
தனிமையிலே நீயழுதால்
உன் மனதை யாரறிவார்
முள் மீது விழுந்ததடி
முகாரி பாடும் கிளி
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
முள் மீது விழுந்ததடி
முகாரி பாடும் கிளி
கண் துடைப்பாரில்லை
கை கொடுப்பாரில்லை
கண் துடைப்பாரில்லை
கை கொடுப்பாரில்லை
உன்னைப் புரிந்தோரில்லை
உள்ளம் அறிந்தோரில்லை
தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யாரறிவார்
தனிமையிலே நீயழுதால்
உன் மனதை யாரறிவார்
மனமே மனமே மனமே மனமே..

தண்ணீரிலே மீன் அழுதால் - Thaneerile Song Lyrics, தண்ணீரிலே மீன் அழுதால் - Thaneerile Releasing at 11, Sep 2021 from Album / Movie மைதிலி என்னை காதலி - Mythili Ennai Kaathali (1986) Latest Song Lyrics