தெள்ளத் தெளிந்த தேனமுதே - Thella Thelintha Thaen Song Lyrics

தெள்ளத் தெளிந்த தேனமுதே - Thella Thelintha Thaen

தெள்ளத் தெளிந்த தேனமுதே - Thella Thelintha Thaen


Lyrics:
தெள்ளத் தெளிந்த தேனமுதே அள்ளி அருந்தவா
உள்ளம் கொள்ளை கொண்டவளே உணர்வு தந்திடவா
வெள்ளி நிறைந்த வானதிலே அம்புலி பாராய்
துள்ளி தாவுமுன் எழிலதிலே துன்பம் தீருமே (தெள்ளத்)
மாலைக் கதிரவன் காண்பாய் - உன்
மேனி நிறம் தங்கமாமே
மாலைப் பொழுதினிலே நறு மஞ்சள் வெய்லதிலே
சோலைக் குயில் குரல் கேட்பாய்
உன் சுந்தர மழலைச் சொல் கேட்க..
வாலைப் பருவம் நீ எய்தால் - என்
வாழ்விலின்பம் அதுதானே
ஆடை ஆபரணம் பூட்டி நிதம்
அலங்காரம் செய்வேன் சீமாட்டி
சடை வாரி பூவையும் சூட்டி - நடை
அழகினை காண்பேன் கண்ணாட்டி
பள்ளிக்கு சென்றிட வேண்டும் - கல்வி
கற்றவளாகிட வேண்டும்
உற்ற சேவை செய்திட வேண்டும் - உனை
ஊரார் போற்றிட வேண்டும்
பள்ளிக்கு சென்று வா பாப்பா.....

தெள்ளத் தெளிந்த தேனமுதே - Thella Thelintha Thaen Song Lyrics, தெள்ளத் தெளிந்த தேனமுதே - Thella Thelintha Thaen Releasing at 11, Sep 2021 from Album / Movie இந்திரா என் செல்வம் - Indira En Selvam (1962) Latest Song Lyrics