தேனே தென்பாண்டி - Thene Thenpaandi Song Lyrics

தேனே தென்பாண்டி - Thene Thenpaandi

தேனே தென்பாண்டி - Thene Thenpaandi


Lyrics:
தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே
தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை ஆரீராரோ
நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ
தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே
மானே இள மானே
மாலை வெயில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீ தான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை
தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே
பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே
பால் மணத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தல் வாசம் விட்டு போகுமா
ராஜா நீ தான் நான் எடுத்த முத்துப் பிள்ளை
தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை ஆரீராரோ
நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ
தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே
மானே இள மானே

தேனே தென்பாண்டி - Thene Thenpaandi Song Lyrics, தேனே தென்பாண்டி - Thene Thenpaandi Releasing at 11, Sep 2021 from Album / Movie உதய கீதம் - Udaya Geetham (1985) Latest Song Lyrics