உந்தன் முகில் சுருள் - Undhan Mugil SuruL Song Lyrics

உந்தன் முகில் சுருள் - Undhan Mugil SuruL

உந்தன் முகில் சுருள் - Undhan Mugil SuruL


Lyrics:
உந்தன் முகில் சுருள் எனுமுன் கூந்தல்
கண் பார்க்க நெஞ்சே ஆடும் மயிலாய் எந்தன் மோஹனா
என் மனம் துள்ளும் கெண்டை மீனே
உன் கண்ணின் கத்திவெட்டும் ஒயிலாய் எந்தன் மோஹினி
தென்றல் பாடி வருகுதே காதல்
தேன் மலர்தனில் வண்டு மொய்க்குதே எந்தன் மோஹனா
அன்பே கண்ணாலிங்கே நீயே பாராய்
டக்குடக்கென்று நெஞ்சம் சொக்குதே எந்தன் மோஹினி
எந்தன் கிராமமே சொர்க்கமாயானதே
நின் பாதம் பட்ட நாடே பொன்னே எந்தன் மோஹனா
பானை தண்ணீரை மொண்டிடும் சாக்கிலே
நீயே வந்தே பேசாய் ஆசைக் கண்ணே எந்தன் மோஹினி
உன்னை சந்திரன் போல் என் கண் பார்க்கும்
நீ சன்னல் பக்கம் காண ஓடிவா எந்தன் மோஹினி
பார்த்தால் சிறுவரெல்லாம் கேலி செய்குவார்
நிலாவை முகில் மூட ஓடுதே எந்தன் மோஹனா
நீயே ஓடாதே நாகம் எனவே நான் ஜோதியாகி
கொண்டே செல்வேன் எந்தன் மோஹினி
எங்கே செல்லினும் மனம் உன் வசந்தான்
கேட்டிடு நீயே உண்மையே சொல்வேன் எந்தன் மோஹனா

உந்தன் முகில் சுருள் - Undhan Mugil SuruL Song Lyrics, உந்தன் முகில் சுருள் - Undhan Mugil SuruL Releasing at 11, Sep 2021 from Album / Movie பாட்டாளியின் சபதம் - Pattaliyin Sabatham (1958) Latest Song Lyrics