அந்தி மயங்கும் நேரத்திலே - Andhi Mayangum Nerathile Song Lyrics

அந்தி மயங்கும் நேரத்திலே - Andhi Mayangum Nerathile

அந்தி மயங்கும் நேரத்திலே - Andhi Mayangum Nerathile


Lyrics:
அந்தி மயங்கும் நேரத்திலே
ஆற்றங்கரை ஓரத்திலே
ஆடி வரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு
ராராராராரிரோ....ராராராராரிரோ....ஓ.ஓ..ஆ..ஆ..
பச்சை புல்வெளியில்
பாவை எழில் பால் வடியும்
நினைவுகள் தூங்கும் போதும் என்
நெஞ்சத்தில் அவள் முகம் மலரும்....(அந்தி)
மலையில் அருவி விழும்
மங்கையிவள் கரு விழியும்
மலர்கள் ஓயும்போதும் இவள்
கனியிதழில் தேன் துளி சொட்டும்...(அந்தி)

அந்தி மயங்கும் நேரத்திலே - Andhi Mayangum Nerathile Song Lyrics, அந்தி மயங்கும் நேரத்திலே - Andhi Mayangum Nerathile Releasing at 11, Sep 2021 from Album / Movie மாப்பிளை சிங்கம் - Mappillai Singam (1983) Latest Song Lyrics