அன்னையே அன்னையே - Annaiye Annaiye Song Lyrics

அன்னையே அன்னையே - Annaiye Annaiye

அன்னையே அன்னையே - Annaiye Annaiye


Lyrics:
அன்னையே அன்னையே
எண்ணம் போல் நடக்குமா
தாய் உள்ளம் பொறுக்குமா
சரித்திரம் ஏற்குமா
ஆற்றோரம் வைத்த மரம்
பிழைத்துக் கொண்டதா
அடுத்து வந்த புயலாலே
சாய்ந்து விட்டதா
காற்றோடு வந்த மழை
பெய்து நின்றதா
கண் திறந்து கை கொடுத்துக்
காத்துக் கொண்டதா
கண்டெடுத்த குழந்தை
பிள்ளை கலியை தீர்த்தது
கண் கலங்கி தவித்த நெஞ்சில்
பாலை வார்த்தது
அன்றொரு நாள் நடந்த கதை
நினைவு வந்தது
அரண்மனையில் அந்த உள்ளம்
கோவில் கொண்டது
மூத்த மகன் கோட்டையிலே
நிமிர்ந்து நடந்தான்
இளைய மகன் குடிசையிலே
பணிந்து வளர்ந்தான்

அன்னையே அன்னையே - Annaiye Annaiye Song Lyrics, அன்னையே அன்னையே - Annaiye Annaiye Releasing at 11, Sep 2021 from Album / Movie அபூர்வ பிறவிகள் - Apoorva Piravikal (1967) Latest Song Lyrics