அருகில் வந்தாள் உருகி - Arugil Vanthaal Song Lyrics

அருகில் வந்தாள் உருகி - Arugil Vanthaal

அருகில் வந்தாள் உருகி - Arugil Vanthaal


Lyrics:
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
மலரே மலரே நீ யாரோ
வஞ்சனை செய்தவர் தான் யாரோ
மலரே மலரே நீ யாரோ
வஞ்சனை செய்தவர் தான் யாரோ
உன்னை சூடி முடித்ததும் பெண் தானோ
பின் தூக்கி எறிந்ததும் அவள் தானோ
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
இதயம் என்பது ஒரு வீடு
அன்றும் இன்றும் அவள் வீடு
இதயம் என்பது ஒரு வீடு
அன்றும் இன்றும் அவள் வீடு
அது மாளிகை ஆவதும் அவளாலே
பின் மண்மேடானதும் அவளாலே
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே

அருகில் வந்தாள் உருகி - Arugil Vanthaal Song Lyrics, அருகில் வந்தாள் உருகி - Arugil Vanthaal Releasing at 11, Sep 2021 from Album / Movie களத்தூர் கண்ணம்மா - Kalathur Kannamma (1960) Latest Song Lyrics