சிரித்தாலும் அழுதாலும் - Sirithaalum Song Lyrics

சிரித்தாலும் அழுதாலும் - Sirithaalum

சிரித்தாலும் அழுதாலும் - Sirithaalum


Lyrics:
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்
சென்றாலும் நின்றாலும் வழி ஒன்றுதான்
வழி ஒன்றுதான்
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்
சென்றாலும் நின்றாலும் வழி ஒன்றுதான்
தொடர்ந்தாலும் முடிந்தாலும் கதை ஒன்றுதான்
தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தரம் ஒன்றுதான்
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்
இணைவதிலே இன்பம் பிரிவதிலே துன்பம்
உலகினில் மாறாத நீதி
வருவது போல் வந்து நிலைப்பது போல் நின்று
வருவது போல் வந்து நிலைப்பது போல் நின்று
மறைவது தான் வாழ்வில் பாதி
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்
ஆனந்த வெறியேறி ஆயிரம் பொய்கூறும்
மானிட சமுதாய எல்லை
இதில் தன்னலம் கருதாத தாய்மையை மறவாத
தன்னலம் கருதாத தாய்மையை மறவாத
பெண்மையும் இல்லாமல் இல்லை
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்
சென்றாலும் நின்றாலும் வழி ஒன்றுதான்
தொடர்ந்தாலும் முடிந்தாலும் கதை ஒன்றுதான்
தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தரம் ஒன்றுதான்
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்

சிரித்தாலும் அழுதாலும் - Sirithaalum Song Lyrics, சிரித்தாலும் அழுதாலும் - Sirithaalum Releasing at 11, Sep 2021 from Album / Movie களத்தூர் கண்ணம்மா - Kalathur Kannamma (1960) Latest Song Lyrics