அருள் கண்பார்வை கிடைக்காதோ - Arul Kann Paarvai' Song Lyrics

அருள் கண்பார்வை கிடைக்காதோ - Arul Kann Paarvai'

அருள் கண்பார்வை கிடைக்காதோ - Arul Kann Paarvai'


Lyrics:
பெண் : அருள் கண்பார்வை கிடைக்காதோ
அருள் கண்பார்வை கிடைக்காதோ
திருமகளே நல்ல வரமருளே
அதற்கிணையோ
இங்கு பெறும் பொருளே
வளங்களும் நலன்களும்
வளங்களும் நலன்களும் அமைந்திட
பெண் : அருள் கண்பார்வை கிடைக்காதோ
அருள் கண்பார்வை கிடைக்காதோ
பெண் : சா நிரிசா நிதபா மதப மக
சரி கமப தநி
சரிகரி நிரிநீ தபமா
பமகரி சரிக மாபா தநிசா நிசரி
கரிச நிநிச ரிசநி தநிச பதநிச
ரிசநி தநிச நிதப மபத நிசரிக
பெண் : பால் பொங்கும் கடல் மீது
பிறந்தவளே
அந்த பரந்தாமன் வள மார்பில்
உறைத்தவளே
பெண் : பால் பொங்கும் கடல் மீது
பிறந்தவளே
அந்த பரந்தாமன் வள மார்பில்
உறைத்தவளே
பெண் : உனைத் தொழுதால் ….
ஆ…..ஆ…..அ…..ஆ…..ஆ…
உனைத் தொழுதால் பழவினை அகலும்
பதத்தினை பணிந்தவர்
நினைத்த அனைத்தும் நிதமும் அருளும்
பெண் : கண்பார்வை கிடைக்காதோ
அருள் கண்பார்வை கிடைக்காதோ

அருள் கண்பார்வை கிடைக்காதோ - Arul Kann Paarvai' Song Lyrics, அருள் கண்பார்வை கிடைக்காதோ - Arul Kann Paarvai' Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆணழகன் - Aanazhagan (1995) Latest Song Lyrics