காதல் இல்லாது ஆனந்தம் - Kaadhal Illadhu Aanandham Song Lyrics

காதல் இல்லாது ஆனந்தம் - Kaadhal Illadhu Aanandham

காதல் இல்லாது ஆனந்தம் - Kaadhal Illadhu Aanandham


Lyrics:
காதல் இல்லாது ஆனந்தம் ஏது
தனியாக பருவம் இனிமை தராது
உள்ளம் கலந்து உறவாடும்போது
உலகத்தின் மீது நினைவே வராது
உல்லாசத் தென்றல் தாலாட்டுது..(காதல்)
வானோடு மேகம் கதை பேசுதங்கே
மானோடு வேங்கை விளையாடுதிங்கே
வானோடு மேகம் கதை பேசுதங்கே
மானோடு வேங்கை விளையாடுதிங்கே
காணாத இன்பம் கனிந்தாடுதே.....(காதல்)
தேன் மலர் மேலே
கொஞ்சும் தென்றல் போலே
ஆனந்தம் காண்போம் அன்பினாலே
மாறாது எந்தன் உள்ளம் வாழ்வினிலே
வண்ண மயில் போலே வந்து
வலை வீசும் தங்கச் சிலையே
விளையாடும் இன்பக் கிளியே
பறந்தோடி வா வா......(தேன்மலர்)

காதல் இல்லாது ஆனந்தம் - Kaadhal Illadhu Aanandham Song Lyrics, காதல் இல்லாது ஆனந்தம் - Kaadhal Illadhu Aanandham Releasing at 11, Sep 2021 from Album / Movie நாக நந்தினி - Naaga Nanthini (1961) Latest Song Lyrics