காத்திருந்தேனே நானே - Kaathirundhene Naane Song Lyrics

காத்திருந்தேனே நானே - Kaathirundhene Naane
Artist: P. Susheela ,
Album/Movie: கொஞ்சும் குமரி - Konjum Kumari (1963)
Lyrics:
காத்திருந்தேனே நானே
காதலன் வந்தான் தானே
காதல் பிறந்த போது
மயங்கிடுவாளே மாது (காத்திருந்தேனே)
ஆத்தங்கரையில் மாலையில் நான்
அவனைப் பார்த்தேனே என்
காதல் நெஞ்சை நானே அவன்
கையில் சேர்த்தேனே...
என்னவோ பண்ணுதே
இதுதான் காதல் தாகமா.....(காத்திருந்தேனே)
ஆசை மயக்கம் தீருமா அவன்
கையால் தொடுவானா என்
வாசல் தேடி வந்தால் நான்
வெளியே விடுவேனா...
என்னவோ பண்ணுதே
இதுதான் காதல் தாகமா.....(காத்திருந்தேனே)
காத்திருந்தேனே நானே
காதலன் வந்தான் தானே
காதல் பிறந்த போது
மயங்கிடுவாளே மாது (காத்திருந்தேனே)
ஆத்தங்கரையில் மாலையில் நான்
அவனைப் பார்த்தேனே என்
காதல் நெஞ்சை நானே அவன்
கையில் சேர்த்தேனே...
என்னவோ பண்ணுதே
இதுதான் காதல் தாகமா.....(காத்திருந்தேனே)
ஆசை மயக்கம் தீருமா அவன்
கையால் தொடுவானா என்
வாசல் தேடி வந்தால் நான்
வெளியே விடுவேனா...
என்னவோ பண்ணுதே
இதுதான் காதல் தாகமா.....(காத்திருந்தேனே)
Releted Songs
காத்திருந்தேனே நானே - Kaathirundhene Naane Song Lyrics, காத்திருந்தேனே நானே - Kaathirundhene Naane Releasing at 11, Sep 2021 from Album / Movie கொஞ்சும் குமரி - Konjum Kumari (1963) Latest Song Lyrics