காத்தெல்லாம் பூ மணக்க - Kaaththellam Poo Manakka Song Lyrics

காத்தெல்லாம் பூ மணக்க - Kaaththellam Poo Manakka

காத்தெல்லாம் பூ மணக்க - Kaaththellam Poo Manakka


Lyrics:
காத்தெல்லாம் பூ மணக்க
கடலெல்லாம் மீன் சிரிக்க
ஊத்தாட்டம் உன் வனப்பு
உள்ள வந்து பூந்திருச்சே
பாக்காத ஜோதி எல்லாம்
பார்த்தேனே உன் முகத்தில்
நோக்காம போகறதென்ன வெள்ளி நிலவே
காட்டு காட்டு காட்டு
கண்ணில் திசைய காட்டு
மீட்டு மீட்டு மீட்டு
மண்ணில் இசைய மீட்டு
ரெண்டு கண்ணுக்குள்ள
ரெக்க கட்டுற உன்ன
அள்ளி கொண்ட என்ன தங்க நிலவே
பால் வழி தெருவில்
அமுதூரிய முகமே
உனக் காண காண
உரையாதோ காலம்
ஒளியாதே ஒழியே
திரை மறையாதே பிறையே
கடல் மடி போலே என்னையே
உயிர் தளுவாயோ துணையோ
உன்ன போல யாரோ
கூட வருவாரோ
உள்ளவரை மண் மேலே….
நாடோடி நானே
நீயும் என்னை போலே
ஹூ ஹூஒ ஓ ஹோ
காட்டு காட்டு காட்டு
கண்ணில் திசைய காட்டு
மீட்டு மீட்டு மீட்டு
மண்ணில் இசைய மீட்டு
ரெண்டு கண்ணுக்குள்ள
ரெக்க கட்டுற உன்ன
அள்ளி கொண்ட என்ன தங்க நிலவே
பறவை மொழிகள்
தெரிந்தே காடவோம்
இரவின் கிளையில்
இசைகள் கூடவும்
இயற்க்கை மடியில்
மரிக்கும் அகந்தை
கிழிஞ்சல் நிலவை
எடுக்கும் குழந்தை
சிவனின் சங்கீதம்
புகை ஆகுதே
நொடியில் பேரண்டம் உருவாகுதே
சுகமாகுதே சுகமாகுதே
வேண்டாமே ஊர்கள்
வேண்டாமே பேர்கள்
வைக்காமல் போவோம் தடையங்களே
காட்டு காட்டு காட்டு
கண்ணில் திசைய காட்டு
மீட்டு மீட்டு மீட்டு
மண்ணில் இசைய மீட்டு
ரெண்டு கண்ணுக்குள்ள
ரெக்க கட்டுற உன்ன
அள்ளி கொண்ட என்ன தங்க நிலவே
தங்க நிலவே…ஏ…
தங்க நிலவே…ஏ…
தங்க நிலவே…ஏ…ஏ….ஏ…

காத்தெல்லாம் பூ மணக்க - Kaaththellam Poo Manakka Song Lyrics, காத்தெல்லாம் பூ மணக்க - Kaaththellam Poo Manakka Releasing at 11, Sep 2021 from Album / Movie ஜிப்ஸி - Gypsy (2020) Latest Song Lyrics