நீ தொலைந்தாயோ - Nee Tholaindhaayo Song Lyrics

நீ தொலைந்தாயோ - Nee Tholaindhaayo

நீ தொலைந்தாயோ - Nee Tholaindhaayo


Lyrics:
என் நிழலை நீ பிரிந்தால்      
என் உயிர் பிரிந்திடக்கண்டேனே     
என் மனதின் கரைகளிலே      
உன் அலை வருவதைக்கண்டேனே     
நான் உயிர் வாழும் இனி ஒரு நாளும்     
உனை மறவேன் அன்பே…     
நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு     
நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு     
நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு     
நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு     
நான் இருந்தால் உன்னோடு என் ஆயுள் நீளுமடி....     
     
பார்க்கும் திசையெல்லாம் நீ வரைந்த காதல் தோன்றுதே     
சேர்க்கும் விதியென்றே நான் நினைக்க காலம் ஓடுதே     
என் கண்ணீரிலும் உன் சிரிப்பைதான் தேடிப்பார்க்கிறேன்     
நான் கண்மூடியே உன் விழிகளில் மூழ்கிப்போகிறேன்      (நீ தொலை)

நீ தொலைந்தாயோ - Nee Tholaindhaayo Song Lyrics, நீ தொலைந்தாயோ - Nee Tholaindhaayo Releasing at 11, Sep 2021 from Album / Movie கவலை வேண்டாம் - Kavalai Vendam (2016) Latest Song Lyrics