பாராய் கலைமானின் - Paaraayi Kalaimaanin Song Lyrics

Lyrics:
பாராய் கலைமானின் கண்ணில் தாரையே
வாராய் அலைபோலே ஆடிச் சேரவே
தேவநற் தவமணியே வருவாய்
ஜீவபொற் சுகந்தருவாய் உயர் தேவ
வான் மழை காணும் தோகை போல் நானும்
ஆனந்த நடனம் ஆடுவேன் பார்....(உயர்)
மாங்குயில் ஜோடி பாடுது கீதம்
தேன் மலர் வண்டின் இசை நாதம்
சேர்ந்திழைவோமே மாமரங் கொடிபோல்
சேவடி நாடினேன் என் ஸ்வாமி (உயர்)
காதல் கடலிலே நீந்தி மகிழவே
கண்டோம் வாழ்வின் காலமிதே
கருத்து ஒன்றாகி கலந்தே சுகிக்க
கன்னி என் தேகம் கண்டாயே.....(உயர்)
பாராய் கலைமானின் கண்ணில் தாரையே
வாராய் அலைபோலே ஆடிச் சேரவே
தேவநற் தவமணியே வருவாய்
ஜீவபொற் சுகந்தருவாய் உயர் தேவ
வான் மழை காணும் தோகை போல் நானும்
ஆனந்த நடனம் ஆடுவேன் பார்....(உயர்)
மாங்குயில் ஜோடி பாடுது கீதம்
தேன் மலர் வண்டின் இசை நாதம்
சேர்ந்திழைவோமே மாமரங் கொடிபோல்
சேவடி நாடினேன் என் ஸ்வாமி (உயர்)
காதல் கடலிலே நீந்தி மகிழவே
கண்டோம் வாழ்வின் காலமிதே
கருத்து ஒன்றாகி கலந்தே சுகிக்க
கன்னி என் தேகம் கண்டாயே.....(உயர்)
Releted Songs
பாராய் கலைமானின் - Paaraayi Kalaimaanin Song Lyrics, பாராய் கலைமானின் - Paaraayi Kalaimaanin Releasing at 11, Sep 2021 from Album / Movie தந்தை - Thanthai (1953) Latest Song Lyrics