பட்டுக்கோட்டை அம்மாளு - Pattukottai Ammalu Song Lyrics

பட்டுக்கோட்டை அம்மாளு - Pattukottai Ammalu

பட்டுக்கோட்டை அம்மாளு - Pattukottai Ammalu


Lyrics:
பட்டுக்கோட்டை அம்மாளு
பார்த்துப்புட்டான் நம்மாளு
கண்ணால சிரிச்சான்
தன்னால அணைச்சான்
பின்னால காலை வாரிட்டான்
பட்டுக்கோட்டை அம்மாளு
உள்ளுக்குள்ளே என்னாளு
பொல்லாத சிரிக்கி
பொன்னாட்டம் மினிக்கி
பின்னாடி பள்ளம் பறிப்பா…..(பட்டுக்)
கேடிப்பய நாடகம் போட்டான்
ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்
அம்மாளு வந்தாளே நம்பி
அந்தாளு விட்டானே தம்பி
ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா
நாடறிஞ்ச போக்கிரி தான்
நானறிஞ்ச அம்மாளு
ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா
உனக்கென்ன சும்மாயிரு….(பட்டுக்)
பாசம் உள்ள தம்பியை போல
பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள
அப்போதும் இப்போதும் ஏய்ச்சா
எப்போதும் செல்லாது பாச்சா
நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே
உன் கதையும் என் கதையும்
ஊர் அறிஞ்சா என்னாகும்
பாம்புக்கு ஒரு கால் இருந்தா
பாம்பறியும் என்னாளும்....(பட்டுக்)

பட்டுக்கோட்டை அம்மாளு - Pattukottai Ammalu Song Lyrics, பட்டுக்கோட்டை அம்மாளு - Pattukottai Ammalu Releasing at 11, Sep 2021 from Album / Movie ரங்கா - Ranga (1982) Latest Song Lyrics