தன்னை தானே - Thannai Thaane Song Lyrics

தன்னை தானே - Thannai Thaane

தன்னை தானே - Thannai Thaane


Lyrics:
தன்னை தானே நமக்காக தந்தானே
மண்ணை காக்க ஒளியாக வந்தானே
தன்னை தானே நமக்காக தந்தானே
மண்ணை காக்க ஒளியாக வந்தானே
மாட்டு தொலுவ கூட்டில் பிறந்த
தேவா தூதனாம்
ஆட்டு மந்தையை ஓட்டி செல்லும்
நல்ல ஆயனாம்
காட்டில் வழியில் பாதை காட்டும்
கண்ணின் மைந்தனே
பாட்டு பாடி ஆட்டம் ஆடி
ஆர்பரிப்போமே
தன்னை தானே தந்தானை துதிப்போமே
மண்ணை காக்க வந்தானை ஜெபிப்போமே
சீறிப்பாயும் பேரலையாய் பொங்கி எழுந்து நீ
மாற்றம் தந்த மைந்தருக்கு சொல்லு கோத்திரம்
ஊற்றெடுத்த ஆற்று மாதின் சாட்சியாகவே
உள்ளிருந்து உரக்க சொல்லு உயிரின் கோத்திரம்
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா...
நாதியற்ற நாதியர்க்கெல்லாம்
சொல்லி கொல்ல சொந்தம் ஒரே தேவன்
நீதியற்ற பாவிகளின் வாழ்வை
தீர்க்க வந்த பரமபிதா யேசு
ஆமேன் ஆமேன் ஆமேன் சொல்வோம்

தன்னை தானே - Thannai Thaane Song Lyrics, தன்னை தானே - Thannai Thaane Releasing at 11, Sep 2021 from Album / Movie பரதேசி - Paradesi (2013) Latest Song Lyrics