துயர்தானா வாழ்வே - Thuyar Thaanaa Vaazhvil Ariyen" Song Lyrics

துயர்தானா வாழ்வே - Thuyar Thaanaa Vaazhvil Ariyen"
Artist: K. Rani ,
Album/Movie: கல்யாணி - Kalyani (1952)
Lyrics:
துயர்தானா வாழ்வே அறியேன்
சுகமேதும் காணேன் புவிமேல்
வாழ்நாளெல்லாம் சோகமே காணவோ
ஜீவனே வாடவோ.......(துயர்)
கண்ணில் நீர்தானா என் காலம் பாழ்தானா
கானல் நீராய்ப் போமா ஆசை வீணாமோ
ஏதும் காணாப் பாவி வாழ்வதேன் நானே
துன்பத் தீயாலே மெய் சோர்ந்து மண்மேலே
வாடுவேனோ பாவி வாழுமோ ஆவி
யாரும் காணேன் தாயே காணுவாய் நீயே
துயர்தானா வாழ்வே அறியேன்....
துயர்தானா வாழ்வே அறியேன்
சுகமேதும் காணேன் புவிமேல்
வாழ்நாளெல்லாம் சோகமே காணவோ
ஜீவனே வாடவோ.......(துயர்)
கண்ணில் நீர்தானா என் காலம் பாழ்தானா
கானல் நீராய்ப் போமா ஆசை வீணாமோ
ஏதும் காணாப் பாவி வாழ்வதேன் நானே
துன்பத் தீயாலே மெய் சோர்ந்து மண்மேலே
வாடுவேனோ பாவி வாழுமோ ஆவி
யாரும் காணேன் தாயே காணுவாய் நீயே
துயர்தானா வாழ்வே அறியேன்....
Releted Songs
துயர்தானா வாழ்வே - Thuyar Thaanaa Vaazhvil Ariyen" Song Lyrics, துயர்தானா வாழ்வே - Thuyar Thaanaa Vaazhvil Ariyen" Releasing at 11, Sep 2021 from Album / Movie கல்யாணி - Kalyani (1952) Latest Song Lyrics