வாழ்வார்க்கே இடங் கொடுக்கும் - Vaazhvatharke Idam Song Lyrics

வாழ்வார்க்கே இடங் கொடுக்கும் - Vaazhvatharke Idam

வாழ்வார்க்கே இடங் கொடுக்கும் - Vaazhvatharke Idam


Lyrics:
வாழ்வார்க்கே இடங் கொடுக்கும் வையகத்தில்
வகையிழந்த பாவியே நடைப்பிணமே
தேய்ந்ததடா உன் வாழ்வு
சிதைந்ததடா உன் மனக் கோட்டை...
வறுமையாலே மாளாத துயரால்
வாடுகிறாய் நீ இந்நாள் உலகிலே
காசில்லையானால் உறவேதும் இல்லையே
மோசமடா மோசமடா......(வறுமை)
மாடியிலே நீ வாழ்ந்தாய் ஆயினும்
வீதியிலே நாய் போலே ஏங்கியே
வாடுகிறாய் நிலை தாழ்ந்தால் வாழ்க்கையே
மோசமடா மோசமடா.....(வறுமை)

வாழ்வார்க்கே இடங் கொடுக்கும் - Vaazhvatharke Idam Song Lyrics, வாழ்வார்க்கே இடங் கொடுக்கும் - Vaazhvatharke Idam Releasing at 11, Sep 2021 from Album / Movie கல்யாணி - Kalyani (1952) Latest Song Lyrics