உன்னை பார்த்த நாள் - Unnai paartha naal Song Lyrics

உன்னை பார்த்த நாள் - Unnai paartha naal

உன்னை பார்த்த நாள் - Unnai paartha naal


Lyrics:
உன்னை பார்த்த நாள்
உன்னை பார்த்த நாள்
எந்தன் வாழ்விலே
நான் என்னை பார்த்த நாள்
என் ஜன்னலோர ஈர சாரலாய்
நின்று சிந்தி சென்றாய்
என்ன நானும் செய்வதோ
கொஞ்சி பேசி கொல்கிறாய்
நீ யாரடி யாரடி சோபியா
நீ பைன் மர பூக்களின் செல்பியா
நீ மானசீக மாபியா
நீ கொஞ்சம் காதல் சொல்வியா
நீ யாரடி யாரடி சோபியா
நீ பைன் மர பூக்களின் செல்பியா
நீ மானசீக மாபியா
நீ கொஞ்சம் காதல் சொல்வியா
இனிப்பு சாலையில் எறும்பு போல் நடக்கிறேன்
சிரிப்பு கூடையில் பந்து போல் உருள்கிறேன்
நீ பஞ்சு பூக்களால் பின்னிய பிறவியா
விழி மூடி கொண்டுதான் போக நான் துறவியா
உன் வீட்டை தாண்டி போகும் நேரத்தில்
மேலும் மூச்சு வாங்கும்
உன் கைகள் செய்கை செய்யும் போதெல்லாம்
கால்கள் மேகம் தாண்டுதே
என் சுவாசத்தின் வாசத்தை ஈர்த்தவள்
என் மூச்சினில் மூலிகை சேர்த்தவள்
என் வாழ்வில் வாஞ்சை வார்தவள்
என் வீட்டுக்காக பூத்தவள்
என் சுவாசத்தின் வாசத்தை ஈர்த்தவள்
என் மூச்சினில் மூலிகை சேர்த்தவள்
என் வாழ்வில் வாஞ்சை வார்தவள்
என் வீட்டுக்காக பூத்தவள்

உன்னை பார்த்த நாள் - Unnai paartha naal Song Lyrics, உன்னை பார்த்த நாள் - Unnai paartha naal Releasing at 11, Sep 2021 from Album / Movie களத்தில் சந்திப்போம் - Kalathil Santhippom (2021) Latest Song Lyrics