வா என்றது உலகம் - Vaa Endrathu Song Lyrics

வா என்றது உலகம் - Vaa Endrathu

வா என்றது உலகம் - Vaa Endrathu


Lyrics:
வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன்
நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன்
வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன்
நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன்
ஒரு பூ மீது பூலோகம் நிலை கொல்ல வேண்டும்
அது நிலை கொல்ல என் பாடல் துனையாக வேண்டும்
வாழ்வென்பதோ பயனம் புது திருப்பம் கேட்கிறேன்
நான் ஒவ்வொரு நாளையும் புதிதாய் ஜெயிப்பேன்
துன்பம் போக்கி இன்பம் செய்ய நான் மன்னில் தோன்றினேன்
தினம் இன்ப செய்தி சொல்லி காற்றே நீ வா வா வா
என் வாழ்க்கையின் போக்கில் நான் வாழ போகிறேன்
வெற்றி ஒன்றுதான் கொள்கை வெல்வேன்
கடைசி ரசிகன் உல்ல வரையில் நான் பாட போகிறேன்
எனது ரசிகனே இங்கே நீ வா வா வா
வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன்
நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன்
வா என்றது உலகம் உலகம் நான் மன்னிலே வந்தேன்
நூராயிரம் வருடம் வாழ நான் ஆசையை கொண்டேன்

வா என்றது உலகம் - Vaa Endrathu Song Lyrics, வா என்றது உலகம் - Vaa Endrathu Releasing at 11, Sep 2021 from Album / Movie பார்த்தேன் ரசித்தேன் - Parthen Rasithen (2000) Latest Song Lyrics