ஏன் விழுந்தாய் - Yen Vizhunthai Song Lyrics

ஏன் விழுந்தாய் - Yen Vizhunthai

ஏன் விழுந்தாய் - Yen Vizhunthai


Lyrics:
ஏன் விழுந்தாய் என் விழிகளில்
நீ நிறைந்தாய் என் மனதினில்
காற்றில் பறக்கும் சிறகாய்
நான் மெதுவாய் கரைகிறேன்
வந்த நேரம் அந்தி நேரம் நெஞ்சின் ஓரம் ஏதோ ஆச்சே
கொஞ்ச நேரம் அந்த நேரம் கண்ணில் ஈரம் காய்ந்தே போச்சே
இமைகள் மூடாமலே இதயம் தாங்காமலே ஹய்யோ
விழியினில் தின்றாய் என்னை
ஏன் விழுந்தாய் என் விழிகளில்
நீ நிறைந்தாய் என் மனதினில்
காற்றில் பறக்கும் சிறகாய்
நான் மெதுவாய் கரைகிறேன்
வந்த நேரம் அந்தி நேரம் நெஞ்சின் ஓரம் ஏதோ ஆச்சே
கொஞ்ச நேரம் அந்த நேரம் கண்ணில் ஈரம் காய்ந்தே போச்சே
இமைகள் மூடாமலே இதயம் தாங்காமலே ஹய்யோ
விழியினில் தின்றாய் என்னை
என் வானில் எனக்கென ஒரு மேகம்
தாகம் தீர்த்தே போகும் அஹா…
ஜன்னல் தாண்டி தென்றலும் தழுவி தழுவி தலை கோதுமே
மின்னல் தீண்டி ஜீவனும் தழும்பி தழும்பி அலை மோதுமே
ஒரு நூறு ஜென்மம் வேண்டும் உன் அருகே
விழியினில் தின்றாய் என்னை
ஆஹா ஹா… எனக்குள்ளே ஒரு சாரல் வீசும் உன்னால் தானே
ஆஹா ஹா உன் சுவாசம் கையில் அள்ளியே பருகி பருகி உயிர் வாழ்கிறேன்
புது நேசம் நெஞ்சில் ஏந்தியே உருகி உருகி நான் போகிறேன்
ஒரு கோடி ஆண்டுகள் வேண்டும் உன் நிழலே
விழியினில் தின்றாய் என்னை
ஏன் விழுந்தாய் என் விழிகளில்
நீ நிறைந்தாய் என் மனதினில்
காற்றில் பறக்கும் சிறகாய்
நான் மெதுவாய் கரைகிறேன் ஹா…
வந்த நேரம் அந்தி நேரம் நெஞ்சின் ஓரம் ஏதோ ஆச்சே
கொஞ்ச நேரம் அந்த நேரம் கண்ணில் ஈரம் காய்ந்தே போச்சே
இமைகள் மூடாமலே இதயம் தாங்காமலே ஹய்யோ
விழியினில் தின்றாய் என்னை

ஏன் விழுந்தாய் - Yen Vizhunthai Song Lyrics, ஏன் விழுந்தாய் - Yen Vizhunthai Releasing at 11, Sep 2021 from Album / Movie பட்டய கேளப்பனும் பாண்டியா - Pattaya Kelappanum Pandiya (2014) Latest Song Lyrics