ஏன்டி சூடாமணி - Endi Sudamani Song Lyrics

ஏன்டி சூடாமணி - Endi Sudamani

ஏன்டி சூடாமணி - Endi Sudamani


Lyrics:
ஏன்டி சூடாமணி
காதல் வலிய பார்த்ததுண்டோடி
கண்ணால் கண்ணீர் துளி எந்த
நாளும் வார்த்ததுண்டோடி
பொண்ணுனா
ஆண் உலகம் கவிதை
என்கிறது கவிதை தான்
கை வாளா ஆள
கொல்லுறது
ஏன்டி சூடாமணி
காதல் வலிய பார்த்ததுண்டோடி
பார்த்ததுண்டோடி கண்ணால்
கண்ணீர் துளி எந்த நாளும்
வார்த்ததுண்டோடி
பொண்ணுனா
ஆண் உலகம் கவிதை
என்கிறது கவிதை தான்
கை வாளா ஆள
கொல்லுறது
ஏன்டி சூடாமணி
காதல் வலிய
பார்த்ததுண்டோடி
உன் மேல காதல்
வச்சு உயிர் உனக்கு
சொன்னான் அம்மா நீ
ஏய்ச்சும் கூட அத
பொறுத்து நின்னான்
உன் மேல
குத்தம் ஏதும் விழாம
செஞ்சான் உள் மனசு
வெள்ளம் போல
கண்ணீர விட்டான்
கை அணைச்சு
கையை கழுவ வந்தாயோ
பெண்ணே கால காலம்
ஆணின் பாவம் வாராதோ
பின்னே
ஏன்டி சூடாமணி
ஏன்டி சூடாமணி
காதல் வலிய
பார்த்ததுண்டோடி
ஏன்டி சூடாமணி
விட்டத மீண்டும்
பெற விரும்பிடுதோ
நெஞ்சம் தொட்டத
மீண்டும் தொட்டு
தொண்டங்கிறதோ
எண்ணம்
பொத்தி பொத்தி
வச்சா கூட பொல்லாது
காதல் எந்த நேரம் என்ன
செய்யும் சொல்லாது
காதல் யம்மா
கத்தி கூட காதல்
போல கொல்லாது
பெண்ணே காயம் பட்ட
பின்னால் ஞானம்
உண்டாச்சோ கண்ணே
ஏன்டி சூடாமணி
காதல் வலிய
பார்த்ததுண்டோடி

ஏன்டி சூடாமணி - Endi Sudamani Song Lyrics, ஏன்டி சூடாமணி - Endi Sudamani Releasing at 11, Sep 2021 from Album / Movie பம்மல் கே. சம்பந்தம் - Pammal K. Sambandam (2002) Latest Song Lyrics