இறந்திடவா - Irandhidava Song Lyrics

இறந்திடவா - Irandhidava

இறந்திடவா - Irandhidava


Lyrics:
அன்பெனும் பறவை சிறகடித்து வானில் பறந்தது
சதி எனும் அம்பினால் அது அடி பாட்டு மாண்டது
இறந்திடவா நீ பிறந்தாய்
அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
நீயோ மண்ணுக்குள்ளே
வாழ்ந்த கதை மறைவதில்லை
நண்பர்கள் மனதினிலே
நீ ஆண்ட கதை அழிவதில்லை
சென்னை மாநகரிலே
நீ ஆண்ட கதை அழிவதில்லை
சென்னை மாநகரிலே
இறந்திடவ நீ பிறந்தாய்
அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
நீயோ மண்ணுக்குள்ளே
எங்கே சென்றாய் தனியே
தினம் தேடி அலைகின்றோம் உன்னையே
மண்ணில் புரட்சி செய்து முடித்து
விண்ணில் துவங்கிட சென்றாயோ
பிரிந்து விட்டு சென்றது ஏன்
நீயோ தனிமையிலே
உன்னை எழந்து விட்டு அழுகின்றோம்
நாங்கள் உரிமையிலே
இறந்திடவ நீ பிறந்தாய்
அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
நீயோ மண்ணுக்குள்ளே
யாசையில் உன் உதயம்
யாருக்கும் உன் போல் இல்லை இதயம்
எளிமையை வாழ்ந்து..ஏற்றம் அடைந்து
எண்ணிலா நன்மைகள் நீ செய்தாய்
எளிமையை வாழ்ந்து..ஏற்றம் அடைந்து
எண்ணிலா நன்மைகள் நீ செய்தாய்
புரட்சி செய்ய புறப்பட்டது
அன்பே உண்மையை நம்பி
புதுமை பல செய்வதற்குள்
உனக் இம்மரணம்
இறந்திடவ நீ பிறந்தாய்
அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
நீயோ மண்ணுக்குள்ளே

இறந்திடவா - Irandhidava Song Lyrics, இறந்திடவா - Irandhidava Releasing at 11, Sep 2021 from Album / Movie மெட்ராஸ் - Madras (2014) (2014) Latest Song Lyrics