காணாய் கண்காணாய் - Kaanai Kankanaai Karunai Song Lyrics

காணாய் கண்காணாய் - Kaanai Kankanaai Karunai

காணாய் கண்காணாய் - Kaanai Kankanaai Karunai


Lyrics:
காணாய் கண்காணாய் கருணை
மறந்தீரா பதி பிரிந்தீரா
காணாய் கண்காணாய் கருணை
மறந்தீரா பதி பிரிந்தீரா..
நேற்றோ அருகினில் பரிவுடன் இருந்தீர்
இன்றோ ஏதுக்கு தூரமாய் சென்றீர்
ஏழை மனதை நீர் கலைத்தது முறையா
எவ்விடம் காண்கிலேனே.....(காணாய்)
மனம் வாடுகிறேன் உமைத் தேடுகிறேன்
தேவ மகளிரே கண் மறைந்தீரே
பிரிந்தே இனி நான் வாழ்வது ஏன்
பரமனே சரணமே தான்......(காணாய்)

காணாய் கண்காணாய் - Kaanai Kankanaai Karunai Song Lyrics, காணாய் கண்காணாய் - Kaanai Kankanaai Karunai Releasing at 11, Sep 2021 from Album / Movie ஜகதலப் பிரதாபன் - Jagathalaprathapan (1961) Latest Song Lyrics