sad (நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகம்)) - Nenjam Ennum Song Lyrics

sad (நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகம்)) - Nenjam Ennum

sad (நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகம்)) - Nenjam Ennum

Artist: Gopika Poornima ,

Album/Movie: ஆறு - Aaru (2005)


Lyrics:
பெண் : நெஞ்சம் என்னும்
ஊரினிலே காதல் என்னும்
தெருவினிலே கனவு என்னும்
வாசலிலே என்னை விட்டு
விட்டு போனாயே
பெண் : வாழ்க்கை என்னும்
வீதியிலே மனசு என்னும்
தேரினிலே ஆசை என்னும்
போதையிலே என்னை விட்டு
விட்டு போனாயே
பெண் : நான் தனியாய்
தனியாய் நடந்தேனே
சிறு பனியாய் பனியாய்
கரைந்தேனே ஒரு நுரையாய்
நுரையாய் நடந்தேனே
காதலாலே
பெண் : நெஞ்சம் என்னும்
ஊரினிலே காதல் என்னும்
தெருவினிலே கனவு என்னும்
வாசலிலே என்னை விட்டு
விட்டு போனாயே

sad (நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகம்)) - Nenjam Ennum Song Lyrics, sad (நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகம்)) - Nenjam Ennum Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆறு - Aaru (2005) Latest Song Lyrics